க.நா.சு. /சாவித்திரி
ஆபீஸிலிருந்து அன்று வெகு சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன்:வாசலில், அவருக்கு வழக்கமான நாற்காலியில், அப்பாவைச் காணோம். உள்ளே பானையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக நான் புஸ்தகசாலையிலிருந்து கொண்டு வந்த புஸ்தகத்தை அவர் நாற்காலியில் போட்டுவிட்டு, ‘அப்பா…. வ்.வ்!’ என்று குரல் …
>>