தி.சோ.வேணுகோபாலன்/எங்கோ மழை ?
கருங்கடல்வெண்மலைகாலனின் கணக்கறும்மரணப் பொறிகளில்இருவிதம்…கருவியால் மூச்சுக்குகவசம் இட்டுகாலடிச் சுவடுமுடியிலும் அடியிலும்பதிக்கபுடைத்தெழும்சிலநெஞ்சம்மானுடப் பெருமை. இடைப்படும்தரை தவழ்ந்துஇயற்கையை எதிர்த்திடும்உரம்பெறா இதயங்கள்பலகோடி எதிர்ப்பிலாதுஎமன்கால் பட்டழியும்குறியின்றிஊறும்நினைப்பின்றிவாழும் (?)எறும்புகள் (மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுதியிலிருந்து)
>>