மாலதி சுவாமிநாதன்/சொல்லும் செய்திஎன்னவோ?

சொல்லும் செய்திஎன்னவோ?மாலைப் பொழுதும்வந்து விட்டதே. பறவைகள்கூட்டம் கூட்டமாகஇரைந்து கொண்டுசெல்கின்றனவே! சொல்லும் செய்திஎன்னவோ? இதைத் தென்றல்சுமந்துஇலைகள் மீதுவைத்துச் செல்கின்றதே! இலை உதிரும்நேரம்செய்தியை அறிவோம்!பதில் கூறத்தேவையோ? கோலங்கள் தீட்டிபதில் கூறுவோமா?

>>

ராஜாமணி கவிதை

இட்லி..நீ ஒன்றா இரண்டா எடுத்த சொல்லஆத்து இட்லிகுஷ்பூ இட்லிரவா இட்லிஓட்ஸ் இட்லிவெஜ் இட்லிரோஜா இட்லிஎதைபற்றி எழுதஇட்லிக்கு பதி உளூந்துகாதலன் வெந்தியம்தீமையில்லா காலை உணவுகுழைந்தை முதல் முதியோர் வரை பயமின்றி உண்ணலாம்கூடப்பிறந்த சகோதர சகோதரிகள்…சட்னி. சாம்பார்கள்ள காதலிமொளகா பொடி

>>

திருப்பூர் கிருஷ்ணன்/பரமஹம்சரின் குட்டிக்கதைகள்!

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸித்தி தினம்: ஆகஸ்ட் 16…………………………….. ……………………………..*ராமகிருஷ்ண பரமஹம்சர் ஓதாது உணர்ந்த உத்தமர். அவர் பள்ளியில் சென்று அதிகம் படித்ததில்லை. அவர் அடைந்ததெல்லாம் கேள்வி ஞானமும் வாழ்க்கையில் பெற்ற அனுபவ ஞானமும் மட்டுமே. எண்ணற்ற ஆன்மிக சாதனைகள் செய்து கடவுளை …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

நாளை(17. 08.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 24வது கூட்டம் இது. நம்முடைய …

>>

பருப்பு சாதம் செய்வது எப்படி/திண்டுக்கல்சமையல்

தேவையான பொருட்கள் :::1 கப் அரிசி1/4 கப் பாசிப் பருப்பு1/2 கப் துவரம் பருப்பு1 பெரிய வெங்காயம்2 தக்காளி1 டீஸ்பூன் நெய்1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்1 பச்சைமிளகாய்1/2 நெய்1 உளுந்தம் பருப்பு1/2 டீஸ்பூன் கடுகு1/2 டீஸ்பூன் சீரகம்1 டீஸ்பூன் சாம்பார் தூள்1/2 …

>>

கல்யாண்ஜி கவிதை

இந்த மணல்மலையில் பிறந்தது.இந்தச் சிப்பிகடலில் பிறந்தது.இந்த மழைவானத்தில் பிறந்தது.இந்த மஞ்சட் கொன்றைப் பூஉச்சிக் கிளையில்.எல்லாம் பிறந்ததுபெரிய பெரிய இடங்களில்.இப்போது பறந்து போனஇந்த மூன்று குருவிக் குஞ்சுகள்பிறந்தது மட்டும்எங்கள் வீட்டுத்துருப்பிடித்த தபால் பெட்டியில்.

>>

இஞ்சி புளி சட்னி செய்வது எப்படி …

தேவையான பொருட்கள் :::: 100 கிராம் இஞ்சிசிறிதளவுபுளி25 மில்லி எண்ணெய்1/2 ஸ்பூன் கடுகு1 ஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு1/4ஸ்பூன் வெந்தயம்2 வரமிளகாய்1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்1/4 ஸ்பூன் மல்லித்தூள்1 ஸ்பூன் வரமிளகாய் தூள்1 ஸ்பூன் கல் உப்புசிறிதளவுகருவேப்பிலை செய்முறை :::: முதலில் …

>>

ஈசி கோதுமை ஹல்வா செய்வது எப்படி…

தேவையான பொருள்கள் கோதுமை மாவு – 1/2 கப்சீனி – 1 கப்ஏலப்பொடி — 1/4 ஸ்பூன்முந்திரி – 6குங்குமப்பூ – 1 சிட்டிகைநெய் – 1/4 கப்செய்முறைஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/அருளைப் பொழியும் திருமகள்!

வரலட்சுமி விரதம்: 16. 8. 2024:……………*……………*சரஸ்வதிக்கென்று சரஸ்வதி பூஜை என ஒரு பண்டிகை இருப்பது மாதிரி லட்சுமி தேவிக்கென்றும் ஒரு தனிப் பண்டிகை இருக்கிறது. அதுதான் வரலட்சுமி விரதம். லட்சுமியை வரலட்சுமி விரத நாளன்று வழிபடுபவர்கள் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது …

>>

மோகன் ஜி/அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்

லக்ஷ்மி ராவே மா இண்டிகிக்ஷீராப்தி புத்ரி- வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி.. 🌼☘️🌺🌸 செல்வத் திருமகளே! பூமகளே!திருப்பாற்கடலில் உதித்தவளே!வரங்கள் அள்ளித்தரும் திருவே!எங்கள் இல்லத்துக்கு வருகை தாராய்… எங்கள் ஊருக்குஎங்கள் தேசத்துக்குவந்து வாசம் செய்வாய்! எங்கும் சுபிட்சம்எங்கும் மலர்ச்சிஎங்கும் அமைதிநிலைக்க வரமருள்வாய்! கேட்டதைக் …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

(கதையின் தொடர்ச்சி) மினி கதை 5 அவன் காஞ்சிபுரம் 12.30க்குச் சென்றான். வரதராஜபுரம் கோயில் தெருவில்தான் வனிதா வசித்து வருகிறாள். அவளும், அவள் பெண்ணும் இருந்தார்கள். கணவனை விட்டு வந்த பிறகு, பிறந்த வீட்டில் தஞ்சமடையாமல் தனியாக வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/துளசி மாலை

ஆசிரியர் கலைமகள்……………. சைவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொள்வது போல் வைணவர்கள் துளசி மாலை அணிவதில் பிரியம் காட்டுவார்கள். துளசி பெருமாளுக்கு மிகவும் உகந்த ஒன்றாகும். துளசி செடியின் வேரில் உள்ள சிறிய மரப்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுவது துளசி மாலையாகும். துளசி …

>>