வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)

2-வது அதிகாரம் எத்தன் கையில் சிக்கிய உத்தமி மரத்தடியில், களைப்பு மேலீட்டினால் கிடந்த கோமதியைக் கண்ட பாலாவென்ற 7 வயதுச்சிறுமி தன்னை யறியாது புலம்பிக்கொண்டே தாயாரின் பக்கலில் உட்கார்ந்திருந்தாள். கேசவன் சென்று வெகு நேரமாகியும் வராமையினால் பாலாவின் கலக்கம் அதிகரித்தது. “அவன் …

>>

கந்தர்வன்/துண்டு

அவர் வாசலில் வந்து நின்று வீட்டைப் பார்த்து, “ஆத்தோவ்’ என்றார். ஆளடியிலும் பட்டக சாலையிலும் ஆள் நடமாட்டங்கள் தெரிந்தன. கூப்பிட்டதற்குப் பதில் வரவில்லை. இது வெகுகாலப் பழக்கம் அவருக்கு. குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ஒரு வைக்கோல் துரும்பைத் தூக்கி அந்தப்பக்கம் போட்டார். …

>>

கந்தர்வன்/ஒரு பொழுதாயினும்

புது சைக்கிள் என்றால் ரொம்ப விலையாகும். ஒரு பழைய சைக்கிளாவது வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது. இதற்கு முன் இவன் வேலை பார்த்த இடங்கள் கிராமமாகவும் இல்லாமல் பெரிய நகரமாகவும் இல்லாத இடங்களாக அமைந்து விட்டன.வீட்டிலிருந்து ஆபீஸுக்கு நடந்தே போய்விடுவான். பிள்ளைகளும் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/பண்ணை வீடு

கூட்டம், விளையாட்டு, குடில்எனப் பொருள்பலவாம் பண்ணைக்கு. கோழிப் பண்ணை, ஈமுப் பண்ணைஎதுவானாலும்முதலை வைக்க வேண்டும்.முதலையாய்வாரிச் சுருட்டி ஏமாற்ற,கையில்காப்பு நிச்சயம் ஏறும். பெரிய பண்ணை, சிறிய பண்ணைஎன்றுகொடி கட்டி சிற்றூர் ஆண்டவர்உண்டு.ஏழை,எளியவர் உழைப்பைஉறிஞ்சிஉல்லாசம் கண்டவருண்டு. விடுதலை வேள்வியில் மக்களாட்சிவரம் பெறஏகபோக உரிமை காலாவதிக்கணக்காகஇடுப்பில் …

>>

தங்கேஸ்/மொழி பெயர்ப்பு

ரூபி கெளர் என்ற பெண் கவிஞர் மற்றும் எழுத்தாளர் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார். ஆங்கிலத்தில் கவிதைகள் உரைநடைகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களின் …

>>