ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம் 26.08.2024 – திங்கட்கிழமை மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்மோகினி: வணக்கம்.அழகியசிங்கர் : வணக்கம்.ஜெகன் : வணக்கம்அழகியசிங்கர் : இரா முருகனுக்கு விஷ்ணு புரம் விருது இந்த ஆண்டு கிடைத்திருக்கிறதே?மோகினி : ஆமாம்.அழகியசிங்கர் …

>>

க.நா.சு. /காவேரி மடத்துக் கிழவர்

1எங்கிருந்தோ வந்தார்; வயது அறுபது அறுபத்தைந்திருக்கும். காவேரி மடத்தில் பத்திருபது நாள் தங்கப் போகிறேன் என்றார். ஊர் எங்கேயோ தெற்குச் சீமை என்றார். ஆனால் அவருடைய பேச்சு பாவனையெல்லாம தெற்குச் சீமையதைப் போலில்லை. மஹாதேவ அய்யரிடம் மடத்தின் சாவியை வாங்கிக்கொண்டு மடிசஞ்சியுந்தானுமாக …

>>

மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக ளங்கியது. பிரிட்டிஷ் – பிரெஞ்சு – டச்சு – போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் …

>>

ப்ரியாராஜ்/கிருஷ்ணன்

அன்று அவன்மக்களுக்காக மண் உண்டான்!இன்று அவன் அருள்வேண்டி மக்கள்மண்சோறு உண்கிறார்கள்!!அன்றைய கண்ணன்மக்களைகாக்க மலையை தாங்கினான்!மக்கள் இன்று அவன்அருள் வேண்டி கிரிவலம் வருகின்றார்கள்!!அன்று அவன் பாரதப்போரில் நல்லவர் பக்கம்..!!இன்றும் உலக போர் தடுக்க முயலும் நம் பாரத பிரதமர்

>>

வாஸ்கோ போப்பா/எனது கந்தலை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடு

வாஸ்கோ போப்பா கவிதைகள்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி என் தலைக்குள் சும்மா எட்டிப்பார்எனது என்ணங்கள் உனது கன்னத்தைக் கீறுதலில் மேம்பட்டவைஎன் முன்னால் சும்மா வந்து நில்எனது கண்கள் உன்னை வெடுக்கென்று உடைப்பதில் மேம்பட்டவைசும்மா உன் பெரிய வாயைத் திறஎனது மௌனம் உனது தாடைகளை உடைப்பதில் …

>>

ப.மதியழகன்/குக்கூ

1வண்ணத்துப்பூச்சிவருகிறது போகிறதுமலர் அங்கேயேஇருக்கிறது 2தடாகத்தில்மிதந்து கொண்டிருக்கும்தாமரை இலையில்பளிங்குகளாகநீர்க்குமிழிகள் 3தீயின்முலை சப்பும்விட்டில் பூச்சிகள் 4எனக்கு முன்பாதை இருக்கிறதுநான் சேருமிடம்எது? 5பிரபஞ்சமேமெளனமாக இருக்கிறதுநான் ஊமைஆயினும் பேச்சுநின்றபாடில்லை 6வசந்தம்வருகிறது போகிறதுநீல மலர்கள்இருந்த இடத்தில்… 7நான்நிலாவைப் பார்க்கிறேன்நிலாஎன்னைப் பார்க்கிறது 8விழுந்தஒற்றை மழைத்துளியின்தலைமேல்மற்றொரு துளி விழுகிறது 9என் குரல்மலைமுகடுகளின் …

>>

ராம் ஜெத்மலானி/இதுவா வாழ்க்கை?

மறைந்த திரு. ராம் ஜெத்மலானியின் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அழகான கவிதை யின் தமிழாக்கம் இரா. மோகன் சில சமயம் இரவின் இருளில்,நான் என் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கிறேன்;இன்னும் மூச்சு விடுகிறதா என்று பார்க்க.ஏனென்றால், ஒவ்வொரு நாளும்அது இறந்துக் கொண்டே இருப்பதால்…. …

>>

தி.சோ. வேணுகோபாலன்/நாகரிகம்

விண்வெளிக் கப்பலில்வெகுதூரம் சென்றேன்காலை வலித்ததுஓய்வு எடுக்கவேண்டிகிராமத்தில்என் வீட்டுக்கு வரப்பார்த்தால்அடையாளம் தெரியவில்லை. ‘எழுத்து’ அக், 1969

>>

வி. வி. கலைச்செல்வி/எதிரிக்கு எதிரி எனக்கு நண்பனல்ல

ஒருவர்க்கு ஒரு எதிரிதானே எதிரியாக இருக்க முடியும்? ஆனால் பாருங்கள்என் கண்கள்எனக்கு எதிராக நான் பார்க்கக்கூடாதவற்றையெல்லாம் பார்க்கிறது என் கைகள்எனக்கு எதிரானதையே எப்போதும் எழுதுகிறது என் கால்கள்நான் போகக் கூடாத பக்கம் தான் போகிறது. என் வாய் எப்போதும் எனக்கு எதிராகவே …

>>