சசிகலா விஸ்வநாதன்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

அழகிய சிங்கரின் என்பா வயிற்றுப் பாடுஒன்று இருக்க; பயம் ஒன்றுஅற்றுப் போகும். நைந்த வலையானாலும்லாவகமாய் விரிக்க கண்ணீர் கடலில் மீனவர்கள். உப்புக் கடலோடிதப்பாமல் வலை வீசி, ஒப்புக் கொடுத்தேன் அத்தனையும் தூத்துக்குடி அங்காடியில் கங்காணியிடம் கடனுக்கு கண்ணீர் கடலில் மீனவர்கள் 🪷வலை …

>>

அழகியசிங்கர்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

என்பா 1 1. எப்போதும் மீனவர்கள்பற்றி செய்தி இலங்கை ராணுவத்தில்மாட்டிக் கொள்கிறார்கள் அவர்களை மீட்க அரசாங்கம் போராடுகிறது கண்ணீர் கடலில் மீனவர்கள் 2. இலங்கை ராணுவம்சொல்லிக் கொண்டிருக்கிறது எங்கள் கடலில்மீன் பிடிக்கிறார்கள் விடமாட்டோம் அவர்களை நாங்கள் எப்போதும் கண்ணீர் கடலில் மீனவர்கள் …

>>