ஜெ.பாஸ்கரன்/மாற்றான்!

ஒரு வெக்கையான இரவு. புழுக்கத்தில் நடந்துகொண்டிருந்தேன். பூமி வெப்பமயமாகி வருகிறது. நீரின் அளவு குறைந்து வருகின்றது. பூமி அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது – கல்கி அவதாரம் எடுத்து வருவாறா? பிரபஞ்சம் என்பது என்ன? வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? மனிதன் அங்கெல்லாம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராதா

ராதாவும் மஹேஸ்வரியும் சமையலறையில் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.சாமிநாதன் ஹாலில் கையில் செய்தி தாளுடன்.“அப்பா! மேல் அலமாரியில் இருந்து மஞ்சள் பொடி எடுத்துக் கொடுங்க” என்றதும் அவர் வந்து எடுத்துக் கொடுத்தார்.” அப்பா ! ஸ்டவ்வை கொஞ்சம் மீடியத்தில் வைங்களேன்” “இதோம்மா” என்று …

>>

ராம் மோகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?/அழகியசிங்கர்

இந்தக் கேள்வி ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாள் போதும், நினைவு நாள் போதும் தோன்றி கொண்டே இருக்கும்.அவர்தான் ராம் மோஹன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஸ்டெல்லா புரூஸ்.காளி-தாஸ் என்ற இன்னொரு பெயரில் கவிதை எழுதுவார். அவர் தற்கொலை செய்துகொண்டு 15 …

>>

யூஜின் கில்லெவிக்/கவிதைக் கலை

தமிழில் : க மோகனரங்கன் நான்எனக்காக பேசுவதில்லை.என் பெயரில் பேசுவதில்லை. என்னைப் பற்றியதுமல்ல இது.நான் ஒன்றுமில்லைகொஞ்சம் வாழ்க்கை,நிறைய பெருமைஅவ்வளவுதான். எதற்கு வடிவம் உள்ளதோஎவற்றிற்கு வடிவம் இல்லையோஎல்லாவற்றிற்காகவும்நான் பேசுகிறேன்.நான் கனமானவற்றிற்காக மட்டுமல்லஎடையற்றவற்றிற்காகவும்பேசுகிறேன். என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறித்து அறிவேன்.தொடர்ந்து மேலே செல்லவும்இன்னும் முழுமையாக …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அது ஒரு அழகான சிறிய குன்று. அங்கு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார் அந்த சாது.அவ்வழியே, மாடுகளை மேய்த்து வந்த ஒருவன், அவர் மேல் பரிதாபப் பட்டு, தான் கட்டிக் கொண்டு வந்திருந்த உணவில் கொஞ்சம் கொடுத்தான்.இது தொடர்ந்தது. அவன் கொடுக்கும் …

>>

கவிஞர் கூடல் தாரிக் கவிதை

நீல நிறப் பறவையொன்றுபறப்பதைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறதுகடலுக்குஇறக்கை முளைத்தால்எவ்வளவு நன்றாக இருக்கும் ‘’ ? 2.எல்லாருக்கும்ஆறுதல் சொல்லியபடிமனதுக்குள் அழும்அப்பாவுக்குள்அமைதியாகஓடிக்கொண்டிருக்கிறதுதுயரமென்னும் பெருங்கடல் ‘’ 3.அப்படி என்னதான்சொல்ல நினைக்கிறதுஅலை ததும்ப ததும்பபேசத் துடிக்கும் கடல் 4.புன்னகைத்தபடியேகடந்து செல்லும்மழலையொன்றின்சின்னஞ்சிறு உதடுரோஜா மலரே தான் ‘’‘’ செடியில் மட்டும் …

>>

டி.எஸ் எலியட்டின் மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு – தங்கேஸ் முன்னுரை PRELUDESமூன்றாம் மற்றும் நான்காம் பாகம் ) ஓர் இரவு மெத்தையின் மீது ஒரு போர்வையை விரிக்கிறாள்அதன் மீது மல்லாந்து வீழ்ந்தபடி காத்திருக்கிறாள்ஒரு கொட்டாவிதோன்றும் இரவில்ஆயிரம் அடர்த்தியான காட்சிகள்அத்தனையும் மனதின் காட்சிகள் தானோ?அல்லது பிரமையோ?மேற் கூரையில் தொங்கிக் …

>>

சர்வதேச பூனைகள் தினம்/தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சிங்கள மொழிக் கவிதை பூனையாகிய நான்… உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் அழ இயலாது உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன …

>>