பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்/சூதாட்டம்

சூதாடி மாந்தர்களின்சுகவாழ்வும் ஒருநாளில்பாதாளம் போகுமெனல்பாரறிந்த உண்மையன்றோ? சொல்ல முடியாத துன்பக் கதைசூதாடி மனிதரின் சோகக் கதைநல்ல மனிதரும் வஞ்சகராகிகள்ள வேலைகள் செய்த கதை-சிலர்கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல ) அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்அரசு …

>>

வல்லிக்கண்ணன்/அக்கரைப் பச்சை

கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த …

>>