பூனை/அழகியசிங்கர்

அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையைக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.நான் பூனையைத் துரத்தினேன்.அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனை வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தது.“ஆரபி, …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.பாரிஸ்டர் பட்டம் …

>>

பாரதி மணி/நானொரு நல்ல சாப்பாட்டுராமன்

சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைச் செய்வதிலும் …

>>

கல்கி/சிரஞ்சீவிக் கதை

தயவு செய்து தப்பாக எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் எழுதப் போகிற இந்தக் கதை “சிரஞ்சீவிக் கதை” என்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. உண்மையில், இது தீர்க்காயுள் பெற்ற கதை கூட அன்று. இதனுடைய ஆயுள் மூன்று நிமிஷந்தான், வேகமாய்ப் படிப்பவர்களுக்கு. …

>>

கோ யுன் – கவிதைகள் / தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

ஓர் அருவியின் சப்தம் அரண்மனையினுள்சக்கரவர்த்தியின் படுக்கை அறையில்சுவரில் ஓர் உன்னதமான ஓவியம் இருந்தது.அந்த ஓவியத்தினுள்ஒரு கர்ஜிக்கும் அருவி இருந்தது. ஓரிரவு அவர் அரசியுடனோகாமக்கிழத்தியுடனோஉறங்க மறுத்துவிட்டார். மறுநாள் காலைமேன்மை தாங்கிய சக்கரவர்த்தி எரிச்சலடைந்தார்அவர் ஓவியருக்கு அழைப்பாணை அனுப்பினார்.கடுப்பில் முகஞ்சுழித்தபடி அவர் பேசினார்:இரண்டு நாட்களுக்கு …

>>

கோ. யுன் கவிதை/தமிழில் எம்.டி.முத்துக்குமாரசாமி

மேகங்களைப் பார்த்தல் இதைவிட சிறப்பான வாழக்கைஎதிர்காலத்தில் இல்லை. எனக்கு ஒன்பது வயதானபோதுபாட்டி இறந்துபோனார்.எனக்குப் பதினேழு வயதான போதுதாய்வழிப் பாட்டி இறந்துபோனார்.எனக்கு இருபத்தியோரு வயதானபோதுஇடதுகைப் பழக்கமுள்ள தாத்தா குடிபோதையில்வயற்காட்டின் ஓரத்தில் இறந்துபோனார்.எனக்கு இருபத்தி ஆறு வயதானபோதுதாய்வழிப் பாட்டானார் இறந்து போனார்.எனக்கு நாற்பது வயதானபோதுதந்தை …

>>

தங்கேஸ் கவிதைகள்

அரங்க கவிதைகள் 15.11.2024 ( ஹைக்கூ ) விண்மீன்களையெல்லாம் எண்ணி முடித்தேன்எங்கே போயிற்று என் கோபம் எவ்வளவு கனிந்த வானம்ஒரு துளி விழுந்தால் கூட போதும்உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளலாம் வாசல் துளசிஅசைந்தாடத் தொடங்குகிறதுவரப் போகிறாய் நீ பனியைப் பற்றி ஒரு வார்த்தைசொல்வதற்கு …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

அரங்கக் கவிதைகள் (15/11/24) 1 காலம் மாநகரை ச்சுற்றித்தான்வருகிறான் போகிறான்வந்து வந்து போகிறான்பூஞ்சை யானது கண்ணும் காதும்பேசி பேசிச் சிரிக்கிறான்உடம்போ சுகமில்லைவந்தவனும் முடமானாள்வாய்த்ததுவும் பொய்த்துப்போனதுகூடிப் போனது வயதுகேட்டுக்கொண்டா கூடுமதுசட்டையே செய்யாதுகழிகிறது காலம்அது ஒன்றே எவரையும். காசும் பணமும்பொருட்டா எனக்குநீட்டு நீட்டாய் பேசலாம்தோற்றம் …

>>