கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்
இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது ‘சம்பரான் சத்தியாக் கிரஹம்’ என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா …
>>