கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது ‘சம்பரான் சத்தியாக் கிரஹம்’ என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா …

>>

ஜெயமோகன்/பன்றிகளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

மேலும் சில விபரங்கள் இதோ… ஒன்று: பன்றிகள்சேற்றில் திளைக்கவில்லைஏனெனில் சேறென்றுஅவற்றிற்குத் தெரியாது. இரண்டு: பன்றிகள் அழகானவைஏனெனில்அவை ஒப்பனை செய்து கொள்வதில்லை. மூன்று: பன்றிகள் ஈனமிருகங்களல்லஏனெனில் அவைதம்மைவிட தாழ்ந்ததாய்எதைப் பற்றியும் கருதுவதில்லை. கடைசியாய்பன்றிகள் மனிதர்களின் அடிமைகளல்லஏனெனில்அவை மனிதனைச் சார்ந்திருக்கவில்லை. (நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது …

>>

கடற்கரய் மத்த விலாச அங்கதம்/ஆடி 2

என் சகல ஆட்டங்களையும்ஆடியில் இருந்தே கற்றேன்.எனக்குப் பல புதிர்முடிச்சுகளைக்கற்றுத் தந்தது இந்த ஆடிபல வித்தைகளை சொல்லித் தந்ததும் அதுதான்ஒரு கண்ணாடிச் சில்லுவைதெருவில் வைத்தபடிசூரிய ஒளிக்காக காத்திருந்த நாட்களில்என் கனவின் முதல் ஆட்டம் தொங்கியதுபல ரசாயன மாற்றங்களை அதைக் கொண்டு செய்தேன்அதுதான் என்னை …

>>