எம்.டி.முத்துக்குமாரசாமி/ருத்திராட்ச மர இலைகள்

—- ஞாயிறு இரவு என் மனைவி அருணாச்சல பிரதேசத்திலிருந்து திரும்பி வந்தபோது அவருடைய ஊரிலிருந்து கறுப்பு ஏலக்காய், பெரிய காட்டு சுண்டைக்காய், பனிச்சை பழங்கள் (Persimmon), நாட்டு ஆரஞ்சுப் பழங்கள், மூங்கில் குருத்து, அரிசி ரொட்டிகள் இவற்றோடு ஒரு கைப்பிடி ருத்திராட்ச …

>>

புதுமைப்பித்தன்/வாடாமல்லிகை

அவள் பெயர் ஸரஸு; ஒரு பிராமணப் பெண். பெயருக்குத் தகுந்தது போல் இருக்கவேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது. அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டதால், அதற்குச் சமூகம் என்ன செய்ய …

>>

ஆத்மாநாம்/மறுபக்கம்

தரையில் நான்சுவற்றில் பல்லி தொங்கும் விளக்கால்ஆடும் நிழல்கள் மங்கும் ஒலிகள்மாலை இருளில் தொலைவில் கேட்கும்குழந்தையின் அழுகை அருகில் கேட்கும்குழாயின் ஒழுகல் அறைக்குள் காற்றில்வண்ணப் பூச்சிகள் குறுக்கே பறக்கும்வினாடிப் பிளவில் அணைக்கும் இருளில்சிரித்துக் கொண்டு வானில் மிதக்கும்கோலப் புள்ளிகள் இடப் பெயர்ச்சிசுழற்சியின் நடுவே …

>>