லா. ச. ராமாமிருதம்/மஹாபலி

சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

‘மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் /தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்

‘தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத்தான் வளரவிட வேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளரவிடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் – திறமை – ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கின்றது. இதை அனுபவத்துக்குக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

சம்பரான் ஜில்லாவில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி மகாத்மாவின் விசாரணை ஆரம்பமாயிற்று. குடியானவர்களிடம் அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு மூலத்தில் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்றும் கொஞ்சங்கூட மிகைப்படுத்தக் கூடாது என்றும் மகாத்மா வற்புறுத்தினார். ஒவ்வொரு குடியானவனும் வாக்குமூலம் கொடுத்ததும் …

>>

அழகியசிங்கர்/கடவுள் பக்தி

காலையில் எழுந்தவுடன்குளித்துவிட்டுவிபூதி இட்டுக்கொள்கிறேன் இட்டுக்கொள்ளவில்லைஎன்றால்மனைவி சாப்பாடு போட மாட்டாள் எனக்குக் கடவுள் பக்தியைஇப்படித்தான்புகட்டுகிறாள்.

>>

அழகியசிங்கர்/பேருந்து நிறுத்தம்

18 கே பேருந்து நிறுத்தத்தில்நின்று கொண்டிருந்தேன் பேருந்து இன்னும் வரவில்லை அங்கேநின்றிருந்த பெண்ணைப் பார்த்தேன் எங்கோ பார்த்திருக்கிறேன்என்று மனம் சொல்லியதுஅவளையேஉற்றுப் பார்த்தேன். அவள் திடீரென்றுஎன் பக்கத்தில்வந்து நின்று‘ஐ லவ் யூ’ என்றாள்.

>>

பாகற்காய்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர் கலைமகள்…………………. பாகல் என்றும் இதுஅழைக்கப்படுகிறது.பூக்கும் நிலைத்திணைப் பிரிவைச் சேர்ந்த கொடியில் காய்க்கும் கசப்புச் சுவையுடைய ஒரு காயாகும். தெவச சமையலுக்கு இதனை அவசியம் எடுத்துக் கொள்கிறார்கள். பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. …

>>

அபிலாஷ் சந்திரன்/சாருவின் ஔரங்சேப் நாவல்

சாருவின் ஔரங்சேப் நாவலை தமிழில் அது தொடராக வெளிவந்தபோது படித்து சிறுகுறிப்புகளை எழுதினேன். தொடரென்பதால் அது தேவைக்கதிகமாக நீண்டுவிட்டது என அதை நாவலாக அச்சில் படிக்கையில் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் தமிழில் மிகத்தனித்துவமான சுவையான நாவல் அது. மேலும் ஆங்கில மொழியாக்கத்துக்காக …

>>

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) புதன்கிழமை அதிகாலை காலமானார்

கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கத்திலேயே ராஜ் கெளதமனின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950 ஆண்டு பிறந்த எஸ்.புஷ்பராஜ், பின்னாளில் தனது பெயரை …

>>

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார்/எம்.டி.முத்துக்கமாரசாமி

நண்பர் ராஜ் கௌதமன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 1990 களில் அவர் என்னை அழைத்து புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தொடர் உரைகள் வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது அவர் என்னை அவர் வீட்டில் விருந்தினராகத் தங்க …

>>