மஞ்சுளா சுவாமிநாதன்/ பெருமாள் புண்ணியத்தில்!

“மாமா! இப்போல்லாம் ஏன் எல்லா சன்னதியும் மூடி இருக்கு? ராமர் சன்னதியில் இருக்கும் சேஷாத்ரி மாமாவ என்ன கொஞ்ச நாளா காணும்?” என்று அர்ச்சகர் ராகவனிடம் கோயிலுக்கு வந்த ஒரு பெண் விசாரித்தார். “அவருக்கு கொஞ்ச நாளா உடம்பு முடியல… போன …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/ஓட்டக்காரன், போட்டியாளன் அல்ல

வழக்கம் போல் ஜாகிங் கிளம்பினேன். பாதி தூரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு ஆசாமி என்னைக் கடந்து ஓட்டமும் நடையுமாய் கையைக் காலை இடுப்பை ஆட்டியபடி வேகமாய் சென்றார். அவ்வளவு தான். என் ஆணவம் படையெடுத்து ஆடத் தொடங்கியது. நான் மட்டும் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன் /தேசம் தான் பெரியது!

ஜனவரி 26, 2022 – புதுடில்லி குர்மித் தன் பீரோவிலிருந்து ஓர் காவி நிற கதர் புடவையை எடுத்து உடுத்துகிறார், பின்பு அதன் லாக்கரில் இருந்து மிகவும் நுணுக்கமான வேலைபாடு உடைய ஓர் நகைப்பெட்டியை எடுத்து பிரிக்கிறார். நாமும் உள்ளிருக்கும் விலையுயர்ந்த …

>>

ஷண்முக சுப்பையா/கேள்விகள்

திருடனைப் பிடித்துசிறையினில் அடைத்தால்குறைந்திடுமா திருட்டு? கொலைஞனைப் பிடித்துகழுவினில் ஏற்றினால்ஒழிந்திடுமா கொலை? விபசாரியைப் பிடித்துசீர்திருத்தினால்தீர்ந்திடுமா விபசாரம்?

>>

நகுலன்’/ ஷண்முக சுப்பையாவின் கவிதைகள்

ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு அறிமுகம் தேவை யில்லை-இந்தப் புதுக் கவிதை யுகத்தில் கூடஇன்று புதுக்கவிதை பற்றிப் பேசுகையில், சிக்கல், புரியாத்தன்மை என்ற வார்த்தைகள் அடிபடுகின்றன; அதாவது இவைகள், இவைகள் என்ற மாத்திரம் கவிதை உஜ்ஜீவிக்கின்றது என்ற அளவில். இந்தப் புரியர்த் …

>>

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு

ஜான்னவி / காலக் கணக்கு ஒரு சொற்ப காலம்நாம் குழந்தைகளாய் இருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் இளமையோடிருந்தோம்ஒரு சொற்ப காலம்நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம்.ஒரு சொற்ப காலம்நாம் நேசித்த செல்லப் பிராணிகள்நம்முடனிருந்து பின்காணாமற் போயினஅல்லதுமடிந்து போயின.சொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லதுமடிந்து போயினசொற்ப காலமே ஆனதுநானறிந்தஅல்லது அறிந்திருந்ததாக …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/தன யோக ஜாதகி

“ஆஹா! அருமையான கட்ட அமைப்பு. உங்க பொண்ணு சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும். யோகக்கார ஜாதகம்! இவ தன யோக ஜாதகி!” இப்படி குடும்ப ஜோசியர் நம்ம கதாநாயகி ஜனனி என்கிற ஜானும்மா ஜாதகத்தைப் பார்த்து சொல்ல, காக்கா உட்காரப் பனம்பழம் …

>>

ஐராவதம்/மே 5, 1974(முப்பது வயதின் துவக்கத்தில்)

நான் இன்னமும்நம்பிக்கை இழக்கவில்லைஆயின் நம்மைச் சுற்றிநச்சுப்புகை அதிகமாகி விட்டதுநம்முடைய குறிக்கோள்கள்சிதைந்து போவதை நாம் உணர்கிறோம்வெற்று நம்பிக்கை ஞானம் அல்லவெவ்வேறு வேஷங்களின் வெறுமைதுல்லியமாகவே புலனாகிறதுஉயர்ந்த மலையும், பரந்த கடலும்மனித ஜாதியின் நிலையாமையைசுட்டிக் காட்டுகின்றனஒரு மகா மனிதனின் வருகையைஎதிர் நோக்கி நிற்பவையும் அவையேஅந்த மகர் …

>>