‘ ஜி.பி.சதுர்புஜன்’/திருவல்லிக்கேணி பார்த்தசாரதி!

அல்லிக்கேணி அழகனே! ஆண்மகனே!நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையனே!அமரத்துவம் பாரதிக்கு அளித்தவனே! என்வாழ்விற்குத் துணையாக வந்தோனே! மீசை வைத்துப் பாரதியைச் சாய்த்தோனே! என்ஆசையெல்லாம் அறிந்து அடக்கி ஆள்வோனே!சிவனே மட்டும் என்று சிந்தை வைத்திருந்தவனைசில கணம் என்னைப் பார் என்றே சொன்னவனே! வரிசையிலே …

>>

விஞ்ஞானி/கவியரங்கம்

கவியரங்கத்தில் நான்ஒலிபெருக்கி முன்ஆவேசமாக கடவுளை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை மதித்ததாகதெரியவில்லை காதலை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரையும் அது பாதித்ததாகதெரியவில்லை துன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யாரும் அதை கவனித்ததாகதெரியவில்லை இன்பங்களை பற்றி எழுதமாட்டேன் என்றேன்யார் காதிலும் விழுந்ததாய்தெரியவில்லை உண்மையை பற்றி எழுதமாட்டேன் …

>>

எச்.என்.ஹரிஹரன்/லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

இந்த வருட லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் என் இஷ்ட தெய்வம் முருகன் ஐ மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. அட்டைப்படத்திலிருந்து தொடங்கி, கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட கவிதை/கட்டுரைகள் என முருகன் பேரில். இருபத்தொரு சிறுகதைகளின் ஊர்வலமும் இந்த இதழில். ஒருவராக நின்று இத்தனை …

>>

செ.புனிதஜோதி கவிதை

அவனின் ஒவ்வொரு பெயரையும்அரோகரா கோஷத்தோடுமெய் உருகபெண்கள்விளம்பிக்கொண்டிருந்தனர். மலரிடம் தேன் அருந்தும் வண்ணத்துப்பூச்சியின் சிறகாய்திறந்தும்,மூடியும்தன் சொரூப விளையாட்டைக்காட்டினஒவ்வொரு இதழும். அவனின்ஒவ்வொரு பெயரிலும்தேன் குழைந்த தித்திப்பைகவிதை உணரத்தொடங்கியதைஅவன் உணந்தானோஎன்னவோ? எம் தமிழ் புலவர்கள்உணர்ந்திருந்தனர்அந்த ஆன்மாஎங்கிருந்தோஎனக்குள்ளும்எழுதத் தொடங்கியிருந்தது இப்போதுமழை விழுந்தநிலமெனமாறிகொண்டிருந்தேன். அந்தக்கந்தன்,கடம்பன்இன்னும்,இன்னும்அழகாய் தெரிந்தான்எம் தமிழால்.

>>

வாசுதேவன் ஜீ.என்/கவனமாக படியுங்கள்

தயவுசெய்து படிக்கத் தவறாதீர்கள் வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்க …

>>

எழுத்தாளர் சுஜாதா/இப்படியும் ஒரு மாறுதலான பிறந்த நாள் குறிப்புக்கள்! –

சுஜாதா தனது 70ஆவது பிறந்த தினத்தைப் (2005) பற்றிக் கூறியது.“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.ஒரு தாத்தா …

>>

மோகன் ஜி/கோலம்

நேற்று என் மருமகளின் மேஜையை அகஸ்மாத்தாகப் பார்த்தேன். ஆன்லைன் அலுவலகப் பணியின்போது, சிக்கலான வர்த்தகக் குறிப்புகள், எண்களினூடே ஒரு எட்டுப்புள்ளிக் கோலத்தையும் தன் குறிப்பேட்டில் கிறுக்கியிருந்தாள்.ஏதோ சிந்திக்கையிலோ, பிறரின் விளக்கத்தைக் கேட்கையிலோ அனிச்சையாக வரைந்திருக்க வேண்டும்.கோலமிடும் அவகாசம் இல்லாத போதிலும், எப்போதோ …

>>

அழகியசிங்கர்/கவிதையும் ரசனையும் – 8

சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான் இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான். புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன். அப்படியும் அது புரியவில்லை என்றால் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /வில்வம்

ஆசிரியர் கலைமகள்………………. பஞ்ச தருக்கள்(ஐந்து மரங்கள்)பாதிரி, மா, வன்னி, மந்தாரை,வில்வம் இவை தேவலோக தருக்கள் என அழைக்கப்படுகின்றன! சிவ பூஜைக்கு விசேஷமானது வில்வ பத்திரமாகும். வில்வம் லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது…………வில்வத்தை சிவனுக்கு சமர்பித்தால் என்னென்ன பலன்கள் …

>>