தெலுங்கு : வம்சி கிருஷ்ணா/அம்மாவின் தூக்கம்
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்tkgowri@gmail.com எந்த நள்ளிரவிலேயோ திடீரென்றுவிழிப்பு வந்து பார்த்தால்…உள்ளங்காலுக்கு எண்ணெய் தேய்த்தபடிகட்டில்மீது அமர்ந்த நிலையில்தென்படுவாள் அம்மா‘ஏனம்மா தூக்கம் வரவில்லையா?’என்று கேட்டால்,இன்னும் படுத்துக் கொள்ளவில்லையடாஎன்று பதில் வரும் மறுநாள் காலையில்ரயிலுக்குப் போகவேண்டும் என அலாரம்வைத்துக் கொண்டால்அலாரம் அடிக்கும் முன்பேதட்டி எழுப்புவாள் …
>>