திருப்பூர் கிருஷ்ணன்/முருகன் என்றால் அழகு!

…………………………*சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஆக்கப்பூர்வமான மறுப்பு

மனிதனின் வெறித்தனம் முற்றிலும் மாறுவதற்கான வழி தியானம் தான். இலட்சியங்கள், கொள்கைகள் ஆகியவற்றுள் கட்டுண்டு கிடக்கும் மனிதனால்பிறருடன் ஏற்படும் சச்சரவுகளுக்கு முடிவு கட்ட முடிய வில்லை. குறுகிய தேசீயக் கொள்கைகள், மதக் கொள்கைகள், போலி கௌரவம், ஆணவம் ஆகியவைமனிதனை அழிக்கிறது. இம்மாதிரியான …

>>

முருகா சரணம்/மோகன் ஜி

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆட்டோகிராப் இது!“ஒருமையுணர்வு இருமையும் தரும்” வயலூர் முருகப் பெருமான் அருளை எங்களுக்கும் பெற்றுத் தாரும் வள்ளலே! இன்று அந்தப் பெருமகனாரின் 31வது நினைவு நாள். மேன்மக்கள் உலவிய தமிழ்மண் நமது!! …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை -(08.11.2024)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –(08.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 103 காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல் காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – முபீன் சாதிகா …

>>

தொகுப்பு : எஸ்.மகாராஜன் / ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் கடிதங்கள்

அருமை நண்பர்மகராஜன் அவர்களுக்கு ஓமC/o. ‘கல்கி’ 23-7-45 திருவள்ளுவர் விழாவுக்கு அழைப்பு குற்றாலம் போய்விட்டு இன்று இங்கே வந்து சேர்ந்தது. விழாத்தான்; திருவிழாத்தான்; பத்து நாளும் நடக்கிறது. ரொம்ப சந்தோஷம். நண்பர் கல்கிக்கு அழைப்புப் பத்திரிகையைக் காட்டினேன். ரொம்ப ரொம்ப வியந்தார். …

>>