ஒளவையார் பாடல்கள்
பொன்மழை பெய்யுமாறு வருணனை வேண்டுதல் கருணையால் இந்தக் கடல்உலகம் காக்கும்வருணனே, மாமலையன் கோவல் – திருமணத்தில்முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்பொன்மாரி யாகப் பொழி. கடல் சூழ்ந்த இந்த உலகத்தைக் கருணையுடன் காக்கும் வருணனே!. மலையமான் திருமுடிக்காரியினது திருக்கோவலூரில் நடைபெறும் திருமணத்தின் போது, …
>>