ஜெயராமன் ரகுநாதன்/என்ன தவம் செய்தனை…….
ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும் பெண்களும் மார்பில் பாட்ஜ் அணிந்து வருவோரை வரவேற்று சீட்டில் உட்கார உதவிக்கொண்டிருக்க அங்கே மேடையில் டீச்சர்கள் கைகளில் பேப்பர் வைத்துக்கொண்டு யாரையோ மிரட்டிக்கொண்டும் தங்களுக்குள் டென்ஷனாக பேசிக்கொண்டும் பரபரப்பாக …
>>