ஜெயராமன் ரகுநாதன்/என்ன தவம் செய்தனை…….

ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும் பெண்களும் மார்பில் பாட்ஜ் அணிந்து வருவோரை வரவேற்று சீட்டில் உட்கார உதவிக்கொண்டிருக்க அங்கே மேடையில் டீச்சர்கள் கைகளில் பேப்பர் வைத்துக்கொண்டு யாரையோ மிரட்டிக்கொண்டும் தங்களுக்குள் டென்ஷனாக பேசிக்கொண்டும் பரபரப்பாக …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி(15.11.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற …

>>

லாவண்யா சத்யநாதன்/சிந்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும்

‘மாப்பிள்ளை அழைப்புக்குப் போவதைப் போல ட்ரஸ் பண்ணிக்கொண்டுஆபீசுக்குப் போகிறீர்கள். லாட்ஜுக்கு வருவதைப்போல நேரம் காலமில்லாமல் வீட்டுக்குவருகிறீர்கள்..எப்போது பார்த்தாலும் கம்பெனியைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்.சுநேத்ரா இன்னும் குழந்தையில்லை. இருபத்தேழு வயசாகிறது. இன்னும் எத்தனைநாள் அவளை நம்முடனேயே வைத்திருப்பது?அவளுக்கு வரன் பார்க்க வேண்டுமென்றஅக்கறை உங்களுக்கு …

>>

லாவண்யா சத்யநாதன் / டெண்டர்

நேதாஜி நகரிலும் ராம் நகரிலும் வீதிகளிலுள்ள சுரங்கச் சாக்கடை மூடிகள்காணாமல் போயிருந்தன. .. பின்னிரவில் நைட் ஷிப்ட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியவர்கள் சிலர்தம்பாவும் அவன் சகாக்களும் அவற்றை கழற்றி ட்ரைசைக்கிளில் எடுத்துச் செல்வதைப்பார்த்திருந்தார்கள்இரண்டு நகர்களும் தம்பாவின் லீலைகளைச் சகித்துக் கொண்டிருந்தன. …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அவியல் எந்த மாநிலத்தின் உணவு?

ஆசிரியர் கலைமகள்……………. பருப்பு இல்லாமல் கல்யாணம் இல்லை என்பது போல “அவியல் இல்லாமல் எந்த ஒரு பந்தியும்” இல்லை என்கிற வழக்கு கிராமங்களில் உண்டு! எல்லா காய்கறிகளையும் நறுக்கி தயார் செய்யப்படும் உணவுதான் அவியல்.திருநெல்வேலி சிறப்பு உணவுகளில் ஒன்று அவியல். கல்யாண …

>>

ஷண்முக சுப்பையா/கப்பல்

கால மழை வந்திடசாலைச்சிறார்சிலர் கூடிகாகிதக் கப்பல்பல செய்துகட்டெறும்பு சிலதைப்பிடித்தவைதனில்அடைத்துசாக்கடை நீரில்ஒழுகவிட்டுஅவை போகிற போக்கைப் பார்த்துஉவகை மிக்குடையராகிகூக்குரலிட்டுக்கூத்தாடினரே

>>

ஷண்முக சுப்பையா/நாட்குறிப்பு

காலையில் எழுந்துகடனை முடித்துபாடம் படித்துஉணவருந்திபள்ளி சென்றுகற்பன கற்றுதிரும்பி வந்துஆடிக்களித்துவீடு சென்றுபாடம் படித்துதுயின்றிடசென்றேன்.என்றுஎன்றும்இதுவேஎழுதுவதென்றால்எழுதுவதெதற்கோநாட்குறிப்பு.

>>