ஜெ.பாஸ்கரன்/ பெட்டி நிறைய சிரிப்புகள்

சவரிமுத்துவின் சவப்பெட்டி!‘இது எனக்காகச் செய்யப்பட்ட பெட்டிதானே?’ – சவரிமுத்து சன்னமாகக் கேட்டார். ஒரு வாரமாக ஐசியூ வில் வளைந்த புடலங்காயாய்ப் படுத்துக்கிடக்க, எல்லா துவாரங்கலிலும் இரப்பர்க் குழாய்கள்!‘ஆமாம்’‘என் உயரத்திற்குப் பத்தாது போல இருக்கே; காலை மடிச்சுத்தான் படுக்கணுமோ?’‘உங்க உயரம் அஞ்சடி பத்தங்குலம். …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கவலை வேண்டாம் . கலை வேண்டும்.

காஞ்சிபுரத்தில் ஒரு முறை ஆகம சில்ப சதஸ் நடந்தது. நிகழ்ச்சியில் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கலந்துகொண்டார். முன்னிலை காஞ்சி மஹான். ஆறுமுகம் பாடுகையில் ஒரு பக்கம் காஞ்சி காமாட்சியும் மறுபுறம் மகானும் அமர்ந்து அவர் பாட்டை கூர்ந்து கவனிப்பதாக நினைத்தே பாடினார் …

>>

பி. ஆர்.கிரிஜா/அக்கரைக்கு இக்கரை பச்சை

தினமும் பார்க்கும் காட்சிதான். ஆனாலும் மீனாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீடு ஒரு தனி வீடு. அதில் தாய், மகன், மருமகள், பத்து வயது பேரன் இவர்கள் வசிக்கிறார்கள். அந்த மருமகள் தனியார் …

>>

லக்ஷ்மி ரமணன்/முகக்கவசம்

கோயிலுக்குச்செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இளம்பெண் தங்கள் வீட்டில் வெலைசெய்யும் சரளாஎன்பதை அவள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தாராவால் உணரமுடிந்தது.ஆனால் அந்தப்பெண் சரளா கண்டுகொள்ளாதவளாக முகத்தைத்திருப்பிக்கொண்டு. ஏன் போனாள் என்று தாராவுக்குப்புரியவில்லை. இவ்வளவிற்கும் அவளை ஒருவேலைக்காரியாகப்பார்க்காமல் தாராவும் மற்றவர்களும் வீட்டுமனுஷியாகத்தான் நடத்தினார்கள்.அவளுக்கு ஒருபிரச்சினைஎன்றால் வரிந்துகட்டிக்கொண்டு …

>>

வைதேகி/யோசிப்பு

மஞ்சள் கொன்றை அதுவைத்த சீக்கிரத்தில் வளர்ந்து விட்டதுபூத்தலும் உதிர்தலுமே வேலையாகி விடமெத்தை விரித்தாற் போல் பூக்கள்அடி மறைத்துக் கிடக்கும்பார்வைக்கு ரம்யமாய்…கோலமிடச் செல்லும் போதுமிதந்து வந்துசில சமயம் விரல்சில சமயம் தோள்சில சமயம் முதுகு தொட்டுசிலிர்க்க வைக்கும்.விடியல் ஆசிர்வதிக்கப்பட்டதாய் தோன்றும்சில நாட்களாய் இனம் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்- 104

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –(22.11.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 104 கோபிகிருஷ்ணன் கதைகள் அறிமுக உரை : எம்.டி.முத்துக்குமாரசாமி உரிமை – எம்.டி.முத்துக்குமாரசாமி ஒவ்வாத உணர்வுகள் – ஜமாலன் …

>>

கோபிகிருஷ்ணன்/உரிமை

மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள்; ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, …

>>