நெ. து. சுந்தரவடிவேலு/”அங்கும் இங்கும்”

இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – மூடபக்தி

நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவஹாரங்களுக்கும் எற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம் …

>>

வ.வெ.சுப்பிரமணிய ஐயர்/மங்கையர்க்கரசியின் காதல்

சூசிகை குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடையமகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள்அவள் தகப்பன். இறந்துவிட்டதால், அவளுடைய சிற்றப்பன் தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன் என்னும் வேறு …

>>

சிவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

(‘நமக்கு இந்த நிகழ்காலத்தைப் பற்றியே சரியாகத் தெரியாதே? இறந்த காலத்தைப் பற்றியும் அறிந்துகொண்டு ஏன் மேலும் துன்புற வேண்டும்?’) கடவுள்ஐந்து தொழில்களைப் புரிகிறார். அவை முறையே படைத்தல், காத்தல், மறைத்தல், ஒடுக்குதல் (அழித்தல்) அருளுதல் ஆகும்.இவற்றில் மறைத்தல் தொழிலே திரோபாவம் என்று …

>>

உமா ஷங்கர் ஜோஷி/காந்திஜியின் வாழ்விலிருந்து சில கதைகள்

தமிழாக்கம் : ஜெயலட்சுமி 7. எரவாடா சிறையில், சர்தார் வல்லபபாய் படேலுடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தார் பாபு. “பத்திரப்படுத்தி வைத்த செத்த பாம்புகூட சமயத்துக்கு உதவும்” என்றார் காந்திஜி. தான் சொன்னது சரி என்று நிரூபிக்க ஒரு கதையும் சொன்னார்.ஒருமுறை, ஒரு …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

உத்தியோக வர்க்கத்தினரை எதிர்த்து வெற்றி கண்டதாலும், தாரகேஸ்வர் சத்தியாக்கிரக வெற்றியாலும் கல்கத்தா கார்ப்பரேஷன் நிர்வாக வெற்றியாலும் சுயராஜ்யக்கட்சி நாட்டின் அரசியல் துறையில் மிகவும் வலிமை பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் பெருந்தலைவராய்க் கொண்டாடப்பட்டார். இச்சமயத்தில் நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சி சுயராஜ்யக் கட்சிக்கு மேலும் …

>>

நாகேந்திர பாரதி/கோபிகிருஷ்ணன் அவர்களின் ‘குற்றமும் தண்டனையும் ‘

இரண்டு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்வைச் சொல்லும் கதையை எடுத்துக் கொண்டு , நமது மனக் குழப்பங்களையும், பெண்ணுரிமைக் கருத்துக்களையும், வாழ்வைப் பற்றிய பல தத்துவக் கருத்துக்களை யும் இணைத்து நகைச்சுவை கலந்து சொல்லிப் போகிறார்.முதல் தம்பதி களில் கணவன் கொஞ்சம் ஆணாதிக்க …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாவனாவும் அமுதனும்

நிலைமை.” என்று பதிலளித்தாள்“உங்கள் திட்டம் என்ன?”என்றபாவனாவின் கேள்விக்கு அமுதன், இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியில் இருப்பேன். இன்னும் கொஞ்சம் மூலதனம் சேர்க்க வேண்டியுள்ளது.அதன் பின் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் சிறு தொழிற்சாலை நிறுவதுதான் என் வருங்காலத்திற்கான திட்டம். இந்தியாவில் இன்னும் …

>>