கொனஷ்டை/மௌனி

எனக்குத் தனுஷ்கோடியில் ஓர் அலுவல் இருந் தது. அதன் பொருட்டு எழும்பூர் ஸ்டேஷனில் போட்மெயிலில் ஏறினேன். நல்ல வேளையாகக் கூட்டமில்லை. என்னுடைய வண்டியில் பிரயாணி வேறு ஒருவர் மாத்திரம் இருந்தார். அவ ருடைய தாடியைப் பார்த்தால் ஒரு மகரிஷி மாதிரி இருந்தது. …

>>

வல்லிக்கண்ணன் /துரும்புக்கு ஒரு துரும்பு

சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.“அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் …

>>

புதுமைப்பித்தன்/வாழ்க்கை

அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும் முதலுமாக ஜனங்கள் அந்த வழியில் நடந்து தீர்த்துவிடுவார்கள். சில சமயம் பாபநாசம் நெசவாலை மோட்டார் லாரி காதைப் பிய்க்கும்படியாகப் புழுதியை …

>>

புதுமைப்பித்தன்/உணர்ச்சியின் அடிமைகள்

கல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஏன் – வெளியில் கட்டிய தோரணங்களே நன்றாக உலரவில்லையே?அந்த வீட்டு மெத்தையில் ஓர் அறை. அதில் புத்தகத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபன்; அந்தக் கல்யாண மாப்பிள்ளைதான்!ஏடுகள் புரண்டுகொண்டிருந்தன. கண்கள் களவு கண்டுகொண்டிருந்தன. மனம் …

>>