கோபிகிருஷ்ணன்/ஒவ்வாத உணர்வுகள்

இரைச்சலிலிருந்து தப்பித்தால் போதும் என்ற அவசரத் தில், தற்சுகாதாரச் செயல்களைத் துரிதமாக முடித்துக் கொண்டு சாப்பிடாமலேயே, அலுவலகம் திறப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னாலேயே அதை வந்தடைந்து, வாட்ச்மேனிடம், வேலை அதிகமாக இருக் கிறது என்ற பாதி உண்மை பாதி பொய்யைச் …

>>

புதுமைப்பித்தன் /ஆற்றங்கரைப் பிள்ளையார்

மணிக்கொடி, 22-04-1934, 29-04-1934 ஊழி காலத்திற்கு முன்… ‘கி.மு.’க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது.கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை …

>>

ஷண்முக சுப்பையா/கொட்டைத் தோட்டிற்குள் ஒரு விமர்சனம்

பருப்பில்லா பாதாம் கொட்டை;செத்த படிமங்களின்செதுக்கிய சவக்கல்லறைதேய்ந்த கருத்துக் கத்தியைதீட்டும்தோய்ந்த சாணைக்கல்சட்டக் கூடு.

>>