அழகியசிங்கர்/வெளியே மழை நின்று விட்டது

இன்று வந்துவிட்டாள்அம்மா!மழையும் கூட உள்ளேஎன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்ஆசீர்வாதம் செய்துவிட்டுப்போ என்றேன். என்ன செய்து கொண்டிருக்கிறாய்?உன்னைப் பற்றிகவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் வீண் வேலைஎதாவது உருப்படியாய்ச் செய் ஏன்? யாரும் படிக்க மாட்டார்கள் போகட்டுமென்றேன்யார் கவிதைகளை யார் படிப்பார்கள்யாரும் யார் கவிதைகளையும் படிப்பதில்லைஏன் அவர்கள் …

>>

ஆர் வத்ஸலா/பின் புத்தி

தபாலில் வந்தஇலக்கிய பத்திரிகையின் பக்கங்களைச் சேர்த்துகுத்தப்பட்ட ‘ஸ்டேப்ளர் பின்’ னைதன் கையில் படாமல் லாவகமாக எடுத்துகுப்பைத் தொட்டியில் போடப் போனவனை தடுத்து, அதை பழைய காகிதத்தில்சுற்றிப் போட்டாள் அவள், பின்னால்அது குப்பை அள்ளுபவரின்கையைக் குத்தாமலிருக்க 2/11/2024

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான். இதைக் காரணங்கள் காட்டி ருஜூப்படுத்த வேண்டுமானால,் அது ஒரு பத்திரிகைக் குறிப்பின் அளவுக்குள் முடிவு பெறமாட்டாது. ஆனால் அநுபவத்தில் பார்த்துக்கொள்ளலாம்.ஒருவன் …

>>

கோபிகிருஷ்ணன்/காணி நிலம் வேண்டும்

அக்டோபர் 1980. திருமணமாகி தாராவுடன் மயிலையிலுள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில் ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுக புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து …

>>