கோபிகிருஷ்ணன்/இனிமையான வக்கிரம்

நீண்ட மருத்துவ அறிக்கை ஒன்றை டைப் செய்து முடித்து விட்டு அப்பொழுதுதான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். என் அறையை அடுத்தது செவிலிகளுக்கான பணி அறை. அதற்கு முன் பார்த்திராத ஒரு புது முகம்தென்பட்டது. ஒரு இளம் பெண். தூய …

>>

மா. காளிதாஸ் ஒரு ஊதப்பட்ட பலூன்

கையில் ஒரு ஊதப்பட்ட பலூன்வண்ணங்கள் பற்றிய அக்கறைஒருபோதும் இல்லைஆனாலும் கறுப்பைத் தேடுகிறது. மிச்சமிருக்கும் பலூன்களையும்ஊதி மிதக்கவிட வேண்டும் காற்றில். எந்தவொரு கூர்நுனியும்சுள்ளென்ற ஒளியும் படாமல்மேலே மேலே பறத்தலைப் பார்த்தல்மிகப் பெரிய ஆசுவாசம்,பித்தநிலையும் கூட. கட்டவிழ்க்கப்படாமலேயேஊதப்பட்ட பலூன் சுருங்கிச் சுருங்கிமீண்டும் பழையநிலைக்குத் திரும்புதல்ஒரு …

>>

சுரேஷ் கண்ணன்/கங்குவா

ஒரு திரைப்படத்தை ஊரே கழுவி ஊற்றினாலும் சரி, தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் சரி, என் மனதிற்கு என்ன படுகிறதோ அதைத்தான் நான் எழுதுவேன். என் தரப்பிற்கு முற்றிலும் எதிராக ஒருவர் எழுதினாலும் அவரும் என்னைப் போலவே நோ்மையான கொம்பனாக இருக்கக்கூடும் என்கிற …

>>

செ.புனிதஜோதி

அவ்வப்போதுதன்னிச்சையாய்வந்துவிடுகின்றனகவிதை போலும் வரிகள். ஏன் வந்தது?எதற்குச் சென்றது?என்பதுஏனோ புலப்படவில்லை. ஆனாலும் சிலமௌனம் பூசியதாகவும்…இன்னும் சிலசிக்கிமுக்கி கல்லைப் போன்றும். பூ பூத்தலைப்போன்றும்ஏதோவொன்றைநிகழ்த்திவிட்டுச்செல்கின்றன. நானோசுவரில் வரையும்சிறு குழந்தையின்பிஞ்சு விரலின்நெளிவு,சுளிவிற்கு ஏற்பதன்னை ஒப்படைத்தஓவியமாகிறேன்.

>>

திண்டுக்கல்சமையல்/ரவா லட்டு செய்வது எப்படி …..

லட்டு செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஐந்து முதல் பத்து முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நெய் ஐந்து முதல் பத்து பாதாமை தட்டி சேர்த்து பொன்னிறமாக வறுத்து …

>>

கோபிகிருஷ்ணன்/குற்றமும் தண்டனையும்

5-1-85. முற்பகல். முக்கியமான ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி மணி அடித்தது. சகஊழியர் க்ளமென்ட் அதை எடுத்தார். செய்தி அனைவருக்கும் தெரி விக்கப்பட்டது. அன்றைக்கு இரவு 10-45-க்கு டாஸ்டாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புதினத்தின் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்போகிறார்கள். …

>>

வைதேகி/கவலை

பக்கத்து வீட்டு மதில் சுவரில்நினைத்துக் கொண்டாற்போல்கண்ணாடிச் சில்லுகள்முளைத்திருந்தனஎன் கவலையெல்லாம்அவ்வப்போது….எதையாவது தின்று விட்டுஒய்யாரமாய் வந்தமர்ந்துஅலகு தீட்டிக் கொண்டிருக்கும்தவிட்டுக்குருவி எங்கு செல்லும்?

>>