சாய்ரேணு சங்கர் கவிதை
எந்த முகம் கண்டதாலேஎழுவினைகள் நீங்கிடுமோஅந்த முகம் முன்புவந்துஇப்போது தோன்றிடுமோஇன்று காணும் எந்தன்முகம்எழில்வடிவாய் வந்தமுகம்இணையிலாத ஆறுமுகம்இன்பமினி ஏறுமுகம் ஈசன்விழி யாத்தமுகம்எனதன்னை பூத்தமுகம்பாசமுடன் இவரிருவர்பாலருக்குத் தந்தமுகம்கதிரின்முகம் அக்னிமுகம்காப்பதிலோ மாலின்முகம்விதிஞானம் அனைத்துமாகும்வித்தகனார் வேலின்முகம் அஜமுகியைத் தண்டித்தஐயனார்க்கு அண்ணன்முகம்கஜமுகனை க்ரௌஞ்சத்தைக்கதறவைத்த கந்தன்முகம்கஜமுகனார் மூத்தவராம்கடவுளுக்குத் தம்பிமுகம்த்வஜமெனவே பகைவனையும்செய்தகருணை நம்பிமுகம் …
>>