மஞ்சுளா சுவாமிநாதன்/கடைசி அழைப்பு

மியூசிக் அகாடெமியில் மாலை கச்சேரி கேட்டு ரசித்து விட்டு சேது வீட்டிற்கு வந்தபோது மணி பத்து. இரவு படுக்கும் முன்பு அலைபேசியில் லதா எட்டு மணி அளவில் அழைத்திருப்பதை கண்டார். சிவப்பு நிறத்தில் லதாவின் பெயரருகில் இருந்த டெலிபோன் ரிசீவரின் பிம்பத்தை …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மன்னிப்பு கேட்டா போதுமா?

“சுதா! என்ன இந்த வாரமும் சூப்பர் மார்க்கெட்ல கறிகாய் வாங்கிட்டியா? நம்ம வழக்கமா போற கடைக்கு போலாம்ல!” என்றார் என் கணவர்.“எனக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்ப போறேன். ஐ நீட் சம் டைம், ” என்றேன் நான்.“அந்த விஷயத்த அவங்க …

>>

ஆத்மாநாம்/இன்னும்

புறாக்கள் பறந்து போகும்கழுத்திலே வைரத்தோடுகிளிகள் விரட்டிச் செல்லும்காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும்தானியம் தேடிக்கொண்டுகுருவிகள் கிளுகிளுப் பூட்டும்கிளைகளில் தவழ்ந்து கொண்டு பாசிக்கரை படர்ந்ததாமரைக் குளத்து நீரில்நீளக்கால் மெல்ல அளையும்கரைநிழல் கீழமர்ந்து பழங்களைக் கடித்துத் தின்றஅணில்களும் அவ்வப்போதுகேள்வியைக் கேட்டாற்போலத்தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் …

>>