புஷ்பா விஸ்வநாதன் கவிதைகள்

15-11-2024 கவியரங்கில் வாசித்த மூன்று கவிதைகள் எங்கள் வீட்டில்ஏழு பேர் நாங்கள்பள்ளி நாட்களில்ஒருவர் பின் ஒருவர்முன்னவர் முதுகைத் தொட்டுக்கோண்டுதொடர் ரயில் வண்டிஓட்டிய அநுபவம்முதல் ஆள்‌ எஞ்சின்கடைசி ஆள் கார்டு. அக்கா திருமணம்ஊரு விட்டு ஊருரயில் பயணம்கும்மாளம் குதூகலம்திருப்பதி செல்லநிஜ ரயில் ஏறிஜன்னலோர‌ …

>>

தங்கேஸ் கவிதைகள்

அரங்க கவிதைகள் 15.11.2024 ( ஹைக்கூ ) விண்மீன்களையெல்லாம் எண்ணி முடித்தேன்எங்கே போயிற்று என் கோபம் எவ்வளவு கனிந்த வானம்ஒரு துளி விழுந்தால் கூட போதும்உள்ளங்கையில் ஏந்திக் கொள்ளலாம் வாசல் துளசிஅசைந்தாடத் தொடங்குகிறதுவரப் போகிறாய் நீ பனியைப் பற்றி ஒரு வார்த்தைசொல்வதற்கு …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

அரங்கக் கவிதைகள் (15/11/24) 1 காலம் மாநகரை ச்சுற்றித்தான்வருகிறான் போகிறான்வந்து வந்து போகிறான்பூஞ்சை யானது கண்ணும் காதும்பேசி பேசிச் சிரிக்கிறான்உடம்போ சுகமில்லைவந்தவனும் முடமானாள்வாய்த்ததுவும் பொய்த்துப்போனதுகூடிப் போனது வயதுகேட்டுக்கொண்டா கூடுமதுசட்டையே செய்யாதுகழிகிறது காலம்அது ஒன்றே எவரையும். காசும் பணமும்பொருட்டா எனக்குநீட்டு நீட்டாய் பேசலாம்தோற்றம் …

>>

அழகியசிங்கர் கவிதைகள்

இன்று கவிதை வாசிக்கலாம் கவி அரங்கத்தில் அழகியசிங்கர் வாசித்த கவிதைகள் (15.11.2024 ) என் வீட்டில் நாற்காலியும்புத்தகங்களைச் சுமக்கின்றன. அதற்கும்தெரியும் அவற்றின் வாசனை அதனால்தான்என் இல்லத்தில்நாற்காலியும்பேசத் தொடங்கும் கவிதை வாசிக்கும்கதைகள் சொல்லும்பட்டிமன்றப் பேச்சாளர்மாதிரி இலக்கியம்பேசும்பொதிசுமக்கும் நாற்காலி மடிப்பாக்கம் வந்தவுடன்பக்கத்திலுள்ளபூங்கா வரவேற்கும் நான்போகும் …

>>

நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

மௌன சப்தம் இலைகளின் மௌன சப்தம்வேர்களை நீள வைக்கும் மலர்களின் மௌன சப்தம்வண்டினை வரவழைக்கும் மலைகளின் மௌன சப்தம்மரங்களைச் செழிக்க வைக்கும் துளைகளின் மௌன சப்தம்காற்றுக்குக் காத்திருக்கும் இயற்கையின் மௌன சப்தம்இறைவனைத் துணைக்கழைக்கும் இறைவனின் மௌன சப்தம்உலகினை இயங்க வைக்கும் மௌனத்தின் …

>>

புதுமைப்பித்தன் / ‘இந்தப் பாவி’ காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் …

>>

ந. பானுமதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் பாத நிழல் சிற்றகல களில் தீபங்கள் ஏந்தி தெரு வாசலுக்கு வந்தாள்ஒளியில் மூக்குத்தியின் வண்ண ஜாலங்கள்கன்னகதுப்புகளில்மனை கோலத்தின் மீது வைத்து அழகு பார்த்தாள்.நிமிர்ந்து மேலே நிலவைப் பார்த்து …

>>

ஆனந்த் கவிதைகள்

கோரைப் பற்கள் நான்கு கால்கள்வளைந்த ஒரு வால்நான்கு கோரைப் பற்கள்எச்சில் வழியதுடித்துத் தொங்கும்நீண்ட நாக்குஅனைத்தும் இருந்ததுபயத்துக்கு நானென்னில் அறியாதிருப்பதை அறியாதிருந்தான்கரும்புக்கும் இனிப்புக்கும் இடையில்வந்து போகாது நிற்கும்சுவையறிந்ததும்மொட்டை மரம் நின்ற இடத்தில்முளைத்தெழுந்தது மலையொன்று அறியாதிருப்பதை அறிந்தான்புற்கள் காய்ந்துதொடுவான் வரைக்கும்விரிந்தது வெட்டவெளி நிலைமாறியது அறியாமல்அறிந்திருப்பதை …

>>

ஆனந்த் கவிதைகள்

அந்த இடம் – 1 அதுஎன்னை விழுங்கிய பிறகும்நான் அதே இடத்தில்தான்இருந்தேன்ஆனால் அதுவேறொரு இடத்தில் இருந்தஅதே இடமாகஇருந்தது மண்ணெல்லாம்மாபெரும் மலைகளாகதாடும் நதியின்இருந்த காலத்தில்தோன்றிய இடமாகஅது இருந்தது மயில்களும் மான்களும்கூடிக் குலவும் வனமாகஅது விரிந்திருந்தது கடல் செல்லும் வழியில்நதி சற்று இளைப்பாறிச் செல்லும்நந்தவனம் …

>>

தங்கேஸ் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் 1. கல்வி வியாபாரமாகி விட்டதுமதம் வியாபாரமாகிவிட்டதுகலை வியாபாரமாகிவிட்டதுஅரசியல் வியாபாரமாகிவிட்டதுநாடும் உலகமும் மனிதமும்வியாபாரமாகிவிட்டன யாவும் எவையும்வியாபாரமாகிவிட்டஇந்த உலகத்தில்அன்பின் நிமித்தம்நான் எதை உனக்கு பரிசளிப்பேன் ? வேண்டுமானால்இன்னும் வணிகமயாமாகிவிடாதஇந்தக் கவிதையின்ஒரு …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் மழைக்காலம் 1 முடிச்சூர்சமீபம்அடையாற்றங்கரையில்வீடு கட்டிக் குடியிருப்பதால்அக்டோபர் மாதம் தொடங்கிபுலம்புவதே வாடிக்கைமழை என்று வந்துவிட்டால்அடையாற்றில் தண்ணீர்எவ்வளவு போகிறது என்பதைப்பார்ப்பதுதான் முதல் திருப்பணிஆறு நிரம்பிக் கரை வழிய ஆரம்பித்தால்தரைதளவாசிகள் மூட்டைக்கட்டிக்கொண்டுபுறப்படத் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் நடத்திய இன்றைய இணைய கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1ஒரு நொடி இப்போதெல்லாம் மழையைரசிக்க முடிவதில்லைகுடைக்கு வெளியேகைகளை நீட்டக்கூடதயக்கம் எனக்கு‘நேரம் கெட்ட நேரத்தில்’ –என மனம்சலித்துக் கொள்ளும்நாற்பதைக் கடந்தபின்இராமன் ஆண்டால் என்னஇராவணன் ஆண்டால் என்னஎன்று இருக்கிறதுமழை வசீகரித்தாலும்நாளையைப் பற்றியகவலைகள் அங்கேயேநங்கூரமிட்டு நிற்கச் …

>>

சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் கவிதை – 1 மழை நாளில் குடை குடையோடு கிளம்பினேன்லேசான தூறல்பெரும் மழையானதுகுடை பாதுகாப்பில் சாலையில்கணுக்கால் நீரில் நடந்தேன்மழைக்கு ஒதுங்கினேன்குடையை மடித்து கீழேசொட்ட வைத்தேன்மழை நின்றவுடன்குடை மறந்துவீட்டுக்கு …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

18/10/24 அன்று விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய ”கவிதை வாசிக்கலாம் வாங்க” இணைய கவியரங்கத்தின் 26 ஆவது கூட்டத்தில் வாசித்தகவிதைகள் உனக்கு என் மேல் நிறைய மதிப்புஎனக்கு உன் பால்அதீத பாசம்இந்த உறவுக்குநல்ல பெயர் ஒன்றுதயார் நிலையில் உள்ளதுநான் பெண் என்பதால் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன படுக்க வைக்கப் படும்போதுபகிர்ந்து கொள்ளப்படும் மண்ணாக இருந்த காலத்தின்மகிழ்ச்சிக் கதைகள் கேட்கும் அம்மாவுக்கும்கண்கள் கசியும் மணமான காலத்திற்குமுன்பிருந்த நிலை நினைந்து ஓரக் குடை …

>>

அழகியசிங்கர் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் இன்று நல்ல நாள்முகூர்த்த நாள்என் மனக்கிடைக்கையைசொல்ல நினைத்தேன்அவள் இருக்கும்தெருவைசுற்றி சுற்றி வந்தேன்கோபுர மணி அடித்தது 2. திரும்பவும் திரும்பவும் மழைதிரும்பவும் தெருவில் தண்ணீர்திரும்பவும் பக்கத்து வீட்டில் சாக்கடைதிரும்பவும் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் நாளை வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதைகள்

நீர்த்தட்டானின் கண்ணாடிச் சிறகெனவிரிந்த ஆகாயம் விரிசல்கண்டிருக்கிறது ராகம் பைரவிமட்டும் அதையும் மீறிமேலெழுவதன் தடுமாற்றம்தான் எல்லாம் எல்லாவற்றின் இருப்பும் என்னை மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றன, சின்னஞ்சிறிய பூச்சி முதல் தெய்வீகத்தின் புதிர்கள் வரை; எல்லாமே எனக்கு விளக்கமளிக்கமுடியாதவையாக இருக்கின்றன. எல்லாமே தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறது. …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/9/24இணையக்கவியரங்கில்வாசித்த கவிதை வந்தே மாதரம் எத்தனைக் கீழ்மைஎன் தாய் நாட்டிலேஉயிர்காக்கும் மருத்துவரைக்கற்பழித்துசீரழித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்மமதாவும் உண்டுமாகாளியும் உண்டுஅதே வங்கத்தில்தான்.இந்திய விடுதலையின்மூச்சுக்காற்று வந்தேமாதரம்வழங்கிய பங்கிம் சந்திரர்வாழ்ந்த மண்ராமகிரு‌ஷ்ண விவேகாநந்தரும்தாகூரும் நேதாஜியும்நிவேதிதாவும் சாரதாதேவியும்வழிகாட்டிய தேசம் இதுஉயிர்காக்கும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்பெண் மருத்துவருக்கு அரங்கேறிய அவலத்துக்குநாம் வதியும் …

>>

மதுவந்தி கவிதைகள்

அடையாளம். வாக்களித்த அடையாளமாய்இடதுகை ஆட்காட்டி விரலில்நெடுநாளாய் மைத் தீற்றல். பிறை நிலா போலதுளித்துளியாய்தேய்ந்தபடியே இருந்தது . காலையெழுந்துஉள்ளங்கை தேய்த்துவிழி மூடித் திறக்கையில்நகத்தில் மையின்அடையாளமேயில்லை. இந்த அடையாள மை போலஉன் நினைவையும்இட்டுக் கொள்ளவும்நீக்கிக் கொள்ளவும்வாய்க்குமானால்வாழ்வு எத்தனைசுலபமாகி விடக்கூடும்?. எதிர்த் திசை. விடுமுறையில் வந்திருந்தபேத்தியுடன் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் இன்றைய கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1அரைவட்டம் கொஞ்சம் பொறுங்கள்வசந்தத்துக்கு முன்இலைகளை உதிர்க்கத்தான்வேண்டும் நான் உணர்கிறேன்எங்கோ எவரோ என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்என்று நான் நிலத்திலும்நீரிலும் நடப்பேன்புற்கள் நசுங்காதுஅலைகள் எழாது காற்று மரங்களைஉலுக்கும்விழுந்த சருகுகள்அண்ணாந்து மரத்தைவியந்து பார்க்காதுஅதற்குத் தெரியும்தான் அங்கிருந்துதான் வந்திருக்கிறோமென… 2ஆகக்கடவது நான் …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

(20/9/24 அன்று நடந்த 25 ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்) 1, போதும் நான் உன்னை மதித்தேன்காதலித்தேன் நீ என்னைமதித்தாய்காதலித்தாய் நீ இல்லைஎன் வாழ்க்கையில்இப்போது நான் மதித்த நீஎன்னை காதலித்தாய்ஒரு குறுகிய காலத்திற்கு காதலிக்கிறாய்என்னைஎன் கனவுகளில் ஏன் விலகினாய்நமது நட்பை …

>>