செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்
ஓம் சாந்தி அந்த ஸமயம் ‘கிலாபத்’ பிரசாரத்திற்காக அலி சகோதர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். மகாத்மா காந்திஜியும் வந்திருந்தார். பாரதியாருக்கு காந்திஜியைப் பார்த்துப் பேச சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘ஸத்யாக்கிரஹ இயக்கம்’, ‘ஒத்துழையாமை’ என்பன போன்ற பல விஷயங்கள் பற்றிச் சர்ச்சை செய்தார். கடைசியாக …
>>