திருப்பதி லட்டு/அழகியசிங்கர்

நான் எழுதியதிருப்பதி லட்டு என்றகவிதைமாயமாக மறைந்து விட்டதுபோனில் எனக்குலட்டு மீது இருந்தபிரியம் இப்போது இல்லைதிருப்பதி கோயிலுக்குச்சென்றால்லட்டு வாங்கும் கூட்டத்தில்இனிமேல்நிற்க மாட்டேன்.. ஆனால்லட்டு வாங்காமல்திருப்பதி கோயிலுக்குச்செல்வதும் என்னால் ஏற்கமுடியவில்லை

>>

இஞ்சி துவையல் செய்வது எப்படி/திண்டுக்கல்சமையல்

இஞ்சி துவையல் செய்ய முதலில் 50 கிராம் அளவு இஞ்சியை தண்ணீரில் கழுவி அதன் தோலை சீவி தொண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் …

>>

கல்கி/”தப்பிலி கப்”

கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குள் நீங்கள் எப்போதாவது பிரவேசித்ததுண்டா? இல்லையென்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், அந்தப் பூலோக சொர்க்கத்துக்குள் நானும் நுழைந்தது கிடையாது. இந்தக் கதையைப் பொறுத்த வரையில் அந்த மைதானத்திற்குள் நீங்கள் பிரவேசித்திருக்க வேண்டுமென்னும் அவசியமும் இல்லை.ஆனால் குதிரைப் …

>>

வி.வி.கலைச்செல்வி/ஒரு பரிசு ஒரு கவலை

என் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து எழுதிக் கொண்டு வா என்றாள் என் தோழிசத்தியமாக எதை எழுதுவது.?எதைவிடுவது.? என்று தெரியவில்லை. எதையாவது எழுதிவிட்டால் எதற்கு உனக்கு இந்த வேலையென்று .?கோபித்து கொள்வாள்எதையாவது விட்டுவிட்டால் உனக்குத் தெரிந்ததுஇவ்வளவுதானா.? என்பாள் ஏன் வம்பென்று வெறுங்கையை …

>>

அழகியசிங்கர்/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

இரு பெண்மணிகள் போலந்து நாட்டில் பிரபு குலப் பெண்மணிகள் இருவர் தத்தம் குதிரை வண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது வண்டிகள் ஒரு குறுகிய சந்தில் எதிரெதிராக வந்து நின்றுவிட்டன. எவராவது ஒருவர் மற்றவருக்கு வழி விட்டாலொழிய இருவருமே அச்சந்தைக் கடக்க …

>>

எல்.ரகோத்தமன்/படிக்கட்டுகளில் நெளியும் அரவம்

ஏறுவதற்கு மட்டுமல்லஇறங்குவதற்கும் கூடதேவை படிக்கட்டுகள்! அந்தவேடிக்கை மனிதர்கள்மிகவும் உற்சாகமுடன்பரவசமாய்மேலிருந்து கீழேகீழிருந்து மேலேநகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சுறுசுறுப்பானநகரும் படிக்கட்டுகளில்வேடிக்கை மனிதர்களைவேடிக்கை பார்த்தபடி கடத்தும் நொடிகளில்என் காலுக்கடியில்ஓர் அரவம் போல் ஊர்கிறதுஒரு தயக்கம்!ஒரு அச்சம்!அது விரிக்கிறது ஒரு தடைசுழன்றுவரும் படிகளில்கால் வைக்க! என்னுள் அழகாய்படமெடுத்தாடுகிறஅரவத்திடம்தினம் …

>>

வல்லிக்கண்ணன்/வேலைக்காரி

”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்” என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.“ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?” என்று கேட்டார் பிள்ளை.”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!” என்று சொல்லி, …

>>

திலீப் குமார்/நிலை

இவன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். அந்த அகலமான கடைத்தெருவின் வலது கோடியிலிருந்த எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டிருந்தன. இவன் வேலை பார்த்த கடையையும் சற்று முன்தான் மூடியிருந்தார்கள். மறு கோடியில் இன்னும் நிறைய ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் திறந்திருந்ததை …

>>