திருப்பதி லட்டு/அழகியசிங்கர்
நான் எழுதியதிருப்பதி லட்டு என்றகவிதைமாயமாக மறைந்து விட்டதுபோனில் எனக்குலட்டு மீது இருந்தபிரியம் இப்போது இல்லைதிருப்பதி கோயிலுக்குச்சென்றால்லட்டு வாங்கும் கூட்டத்தில்இனிமேல்நிற்க மாட்டேன்.. ஆனால்லட்டு வாங்காமல்திருப்பதி கோயிலுக்குச்செல்வதும் என்னால் ஏற்கமுடியவில்லை
>>