சுரேஷ்ராஜகோபால்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை 1. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது/களிப்புடன் இருக்க மகிழ்ச்சி வேண்டும்/இன்பத்தில் திளைக்கவெற்றிகள் வேண்டும்/துன்பத்தைக் கடந்தால் துணிந்திடு. 2. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஅதிகாலை விழித்தல் சாலச் சிறந்ததுவருடத்துக்கொரு முறை தீபாவளி வரும்சிலந்தி வலையில் பூச்சி. 3. குளிக்காதவருடன் …

>>

பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்/எஸ். வையாபுரிப்பிள்ளை

பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன் முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் ‘பாட்டு’ என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). …

>>

ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்”

பூங்காவை போர்களமாக்குவதா? “இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். …

>>

கடிதம்/புதுமைப்பித்தன்

சிங்கார வேலு ஓர் இலக்கிய கர்த்தா. வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை – ஏன், வாழ்க்கையையே – திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள்தாம் சிறுகதைகள் என்றால் அவைகளுக்கு உதாரணம் சிங்கார வேலுவின் கதைகள்.‘பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்!’ என்று அவர் ஒரு நாளும் கனவு …

>>

செ.புனிதஜோதி கவிதை

பூ விழுதலைஇயல்பாய்ஏற்றுக்கொள்ளும்நிலமாய் இருந்திருக்கிறாள் காலம் முழுதும்அவள் மீதுவெயில்படர்ந்தும்ஒருமுறை கூடசலித்துகொள்ளவில்லைஇவ் வாழ்வை பனைமரத்தில்இருவாசல் வைத்துகட்டும்தூக்கணாங் குருவியின்கூடு போன்றதுவாழ்வு என்கிறாள் வாழ்வைஇனிதாய்காண்பவளிடத்தில்இதுபோன்றசொற்களைத்தவிரவேறு என்னஎதிர்ப்பார்க்க? இருள் நெருங்கமுடியாஒளியவள்..

>>

வினோத செய்தி 3/தகவல் : அழகியசிங்கர்

உலகையே அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா லெபனானை ஆட்டிப் படைக்கும் பரிதாபம் வாஷிங்டன், செப். 19- மேற்காசியாவில் உள்ள மிகவும் குட்டி நாடான லெபனானில் அதிபர். பிரதமர் அடங்கிய அரசு உள்ளது;ராணுவமும் உள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதுவே, …

>>

மோகன் ஜி/ நானுமது….

நான்போஜராஜனல்லகவிதைக்கென உயிரை விட்டுவிட. நான்பிருதிவி ராஜனல்லஒரு சம்யுக்தையை தூக்கிச் செல்ல. நான்தேசிங்கு ராஜனல்லசெஞ்சிக் கோட்டையைக் கட்டி ஆள. நான்ராஜ ராஐனல்லதஞ்சையில் கோயிலை நாட்டிச் செல்ல நான்கவிராஜன் பாரதி வம்சம் உயிர்ப்பிக்கும் கவிதை சொல்லி,சம்யுக்தைகளுக்கு காதல் சொல்லி,கோட்டைகளில் தமிழை ஏற்றி,கோயில்களில் பாசுரம் பாடி,திரிகின்ற …

>>

அன்னபூரணி/கழுத்து வலி

நான் சுரேஷ். பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கை யாமினி, எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.இன்று காலை எழுந்ததிலிருந்து கழுத்து வலி. இடதுபுறம் திரும்ப முடியவில்லை. யாராவது இடதுபுறத்திலிருந்து கூப்பிட்டால் தலையைத் திருப்ப முடியாமல் முழுதுமாய் நானே திரும்பி என்னவென்று கேட்கிறேன்.“என்னடா? கழுத்து …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராவுத்தர் வீட்டு பூனை

வெகு நாட்களாக ராவுத்தர் வீட்டில்தான் வாசம்.இறாலின் வாசனை தான் பிடிக்க முடியுமே தவிர ; ஒருநாளும் கிடைக்காது,ஒரு இறால் துண்டு.இன்று மீன் வாங்கி வந்தவுடன் ஷஹிரா மீனை கழுவி திருத்தும் போது, நழுவி கீழே விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.மீனை கவனமாய் கவ்வி …

>>

ஜெ.பாஸ்கரன்./கடைசி குரு (தீபன் – புஸ்தகா பப்ளிஷிங்)

புத்தக அறிமுகம் – 10 மகாபாரதத்தில் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் மகாபாரதம் பற்றிப் பேசுகின்றன. கட்டுடைக்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று கூறி மகாபாரதத்தை சிதைக்கும் புத்தகங்களும் உண்டு! மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் உண்டு என்பதால், …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/முக்கூடல்………..

ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்று அழைக்கும் மரபு உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும்,மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். ’கிருதமாலா’ ‌எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் …

>>