இது என்ன சொர்க்கம்1

ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. ‘தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா’ என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. “அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு …

>>

கலாரசிகன் தினமணியில்..

அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் “நவீன …

>>

புதுமைப்பித்தன்/சாமாவின் தவறு

மகத்தான தியாகம் என்பதற்கு சாமாவின் அகராதியில் வெள்ளி குளத்திலிருக்கும் பாட்டியின் வீட்டிற்குப் போவது என்று பொருள். இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், வருஷம் முழுவதும் கையில் சில்லறை ஓட்டத்திற்கு மிகுந்த தடை ஏற்படும் என்று பூரணமாக அறிவான்.சாமா பள்ளிக்கூட மாணவன். கல்விக் கடலில் …

>>

எஸ்.ராமகிருஷ்ணன்/விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம்…..

விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.சில ஆண்டுகளுக்கு முன்பாக பழைய விருட்சம் இதழ்களைப் பைண்டிங் செய்து புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார். …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

13. வேற்றுமையின் எல்லை… நீலாவின் பிறந்த வீட்டாருடன் மனஸ் தாபம் ஏற்பட்ட பிறகு மீனாட்சி அம்மாளுக்குப் பாதிக் கொட்டம் அடங்கி விட்டது. யார் எங்கே அவளைப் பார்த்தாலும், “உங்கள் பிள்ளை நாட்டுப் பெண்ணின் வளையல்களை நொறுக்கி விட்டாராமே?” என்று கேட்டார்கள்.”ஆயிரம் இருந்தாலும் …

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/வினோத செய்தி 4

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் நடத்திய பஞ்சாலைக்குச் சுப்பையாவும் சாம்பசிவமும் அடிக் கடி போய்வருவார்கள். தம் மகன் யந்திரக் கலை பயில இது ஊக்கமளிக்குமெனச் சின்னச்சாமி ஐயர் மகிழ்வார். ஒரு சமயம், சாயந்திரம் அந்தி வேளையில், இரு சிறுவர்களும் பஞ்சாலைக்குள் சுவரேறிக் …

>>

ஜெ.பாஸ்கரன்/மெளனப் பிள்ளையார் – சாவி (விருட்சம் வெளியீடு 2024)

புத்தக அறிமுகம் 11. “இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில “மெளனப் பிள்ளையார்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் …

>>

கல்யாண்ஜி கவிதை

அனாதை இல்லச் சிறுவர்கள்வேதக்கோவில் வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.இரண்டு இரண்டு பேராகத்தான்செல்ல வேண்டும்.பராக்குப் பார்க்கக் கூடாதுசிரித்து விளையாடக் கூடாது.கடைசி இருவருக்கு முன்புஇடது ஓரம் இருந்த சிறுவன்நேற்றுப் பெய்து கிடந்தமழைத்தண்ணீரைக் காலால் எத்தினான்.பேருந்து நிறுத்த ஆட்டுக் குட்டியை விரட்டிவிட்டுவரிசையில் சேர்ந்து கொண்டான்.அவன் வாயில் பாதி கடித்த …

>>

தி.சோ.வேணுகோபாலன்/பல்லிடுக்கில் பழநார்

நேற்றிரவுஎன்வெறியும் உன்னதும்மோதிப் பறந்த சூட்டில்நினைவழியபின் நித்திரை இன்று காலையில்நாக்கில்மார்பக முள்நெருடியது மட்டும்நினைவு ‘ஞானரதம்’ நவம்பர் 1973

>>

ஷண்முக சுப்பையா/பசி

உனக்கும் பசிக்கும்அதுஎனக்கும் தெரியும்எனினும்யாரோ படைத்தபடைப்பைஏதோ கிடைத்ததுஎன்றுநீ விழுங்கிடவிழைந்தால்விபரீதங்கள் பலவிளைந்திடலாம்இவ்வென் கூற்றுக்குஆதாரம்எதுவேனும் வேண்டுமெனில்விழுங்கிவிட்டுவிழிக்கின்ற எனைவந்துபார்த்திடலாம்.

>>