“கொனஷ்டை”/துப்பறிவு
ஸஸ ரிரி கக மமபப தத நி நி ஸஸஎன்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை.“லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன்.“வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு …
>>ஸஸ ரிரி கக மமபப தத நி நி ஸஸஎன்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை.“லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன்.“வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு …
>>தியாகராஜன் : இன்று காண்டேகர் எழுதிய ‘கருகிய மொட்டு’ என்கிற நாவலைப் படித்து முடித்தேன். இப்பொழுதுதான் படித்து முடித்தேன். காண்டேகர் எழுதிய ‘பாரிஜாத மலர்’ என்கிற கதையைப் பலரும் படித்துவிட்டு, அபிப்பிராயம் எழுதித் தங்கள் தங்கள் கதையைச் சொல்கிற மாதிரியும், அந்தக் …
>>காணவில்லைஎன்ற சுவரொட்டி விளம்பரத்தில்கண்ட முகம்மிகப்பரிட்ச்சயமாகஇருந்தது கடந்து சென்றவர்கள்மீண்டும் மீண்டும் கண்டு சென்றனர்சுவரொட்டியைஒரு நீண்ட சிரிப்பொலிக்கு பின்தலையை சொரிந்த படிஅங்கிருந்துபயணிக்க தொடங்கினான்காணாத அவனைகாண்பதற்காக!
>>பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930களின் பிற்பகுதியில்தான் துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன் முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்திதான்.சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந. பி., ‘பிக்ஷு’ என்ற பெயரில் கவிதைகள் …
>>நிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!நீநிழலில் நிற்கும்செடியைப் பார்த்தாயா!அதுவெயிலை நோக்கிதலையை நீட்டும்பாட்டைப் பார்த்தாயா!நீபாட்டைப் பார்த்தாயா!பார்த்த பின்னும்நிழலைத் தேடிநீபோவதேனய்யோ?நீபோவதேனய்யோ?நிழலிலேநிற்கும் செடிசீராய் வளராது.சீராய் வளர்ந்தாலும்அதுநேராய் வளராது.மேலும்அதற்குஎழிலென்பதுசிறிது மிருக்காது.ஆகையால்நீவெயிலிலே வளர்ந்து விடு.வளர்ந்துவிட்டுநிழலைக்கொடுத்து விடு.
>>கால்விரல் ஊன்றிஉடல் விரைப்பாக்கிகைவிரல் நீட்டி ஆசை அகங்கார நகம்வளர்த்தேன் உள்ளங்கைச் சதைகிழிந்துரத்தம் கொட்ட நகத்தை வெட்டிகையில் கட்டு. கணையாழி’ ஆகஸ்ட் 1970
>>கதையெழுதித்தாடி வளர்த்துக்கண்டதென்ன சதை வளர்த்துப்பிணக்குழியில் விடுவதற்கோஇவ்வளவும்?முலைமொட்டுகள் அரும்பிற்றோஅவளுடலில்? சட்டியை உடைக்கும் பூச்செடி போல‘ப்ரா’வை மீறிப்பாய்ந்தனவோ விரிமுலைகள்?காமன் கணைஅவள் ஜகனத்தே தைத்ததோ?
>>ஆசிரியர் கலைமகள்…………………. சேகண்டி அல்லது சேமக்கலம், செகண்டை , செயகண்டி , செயகண்டிகை , சேண்டி என்றும் அழைக்கப்படும் வாத்தியம் வெண்கலத்தால் உருவானது, வட்ட வடிவமானது! பொதுவாக சங்கொலியுடன், சேகண்டி அல்லது சேமக்கலத்தை, தடுமனான தேக்குக் குச்சியால் அடித்து தெய்வீக ஒலியை …
>>