தொகுப்பு : ஸ்ரீதர் சாமா /காஞ்சி மஹான் காப்பாற்றிய திருப்பதி

திருமலா திருப்பதி கோவிலில் வெளியில் தான் மாற்றங்கள் செய்வர். உள்ளே அர்த்தமண்டபம் போன்றவை அப்படியே தான் இருக்கும் . சுமார் 50 வருடங்கள் முன் ஒருமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் , ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்தனர். அதாவது திருமலாவிற்கு …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ்

நந்தி கலம்பகம்(நகைச்சுவை) பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள்தமிழ்மொழியை வளர்த்து தமிழ்மொழியை ஆதரித்தனர். தமிழை வளர்த்த பல்லவஅரசர்களின் 3- ஆம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவன். மூன்றாம் நந்திவர்மன்மீது பாடப்பட்டதே `நந்திக் கலம்பகம்’ ஆகும். இந்நூல், மற்ற கலம்பகநூற்களைப் போலல்லாமல் …

>>

புதுமைப்பித்தன் /கோபாலபுரம்

கோபாலபுரம் ஒரு சிற்றூர். சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால் தெரியும். சாயங்காலத்தில், அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், …

>>

எஸ்ஸார்சி/ப்ராப்தம்

கடப்பா நகரத்து யோகி வேமனா பல்கலைக்கழகத்தில் எல் எல் பி நான்காவது செமஸ்டர் பரீட்சைஎழுதிவிட்டு வெளியில் வந்தேன். ஊர் பெயர் கடப்பா. அது பற்றி ஒரே ஒரு சமாச்சாரம். சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும் போல் இருக்கிறதே. சாதாரணமாக கடப்பா …

>>

நாகேந்திர பாரதி/ஒற்றைச் செருப்பு

கலவர அவசரத்தில்கழன்று விழுந்ததா ஓடும் பஸ்ஸில்உதறி விழுந்ததா வேண்டாம் என்றுவிட்டு எறிந்ததா கொஞ்ச தூரத்தில்ஜோடி கிடக்குமென எடுத்துப் போகிறான்ஏழை ஒருவன்

>>

சாய்ரேணு சங்கர்/பாதம் சிரமேல் பதி

அகங்காரம் ஒன்று அதிவினை ஒன்றுசகமிரண் டென்னுளே சுற்ற – பகவனே!தாதை உனக்கெனத் தான மளிக்கிறேன்பாதம் சிரமேல் பதி. வேஷமிட்ட மாயை விரிந்து பரந்ததேசேஷனார் தாங்கச் சேர்ந்ததே – சீர்ஷத்தேஓதப் புரோக்த உலகை அளந்தபின்பாதம் சிரமேல் பதி. காணச் சிறியவன் காசி னியளக்கஓணத் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

வருஷப் பிறப்புக்கு முதல் நாள் கமலா காமுவின் வீட்டிற்கு வந்தாள். அடுத்த நாள் பண்டிகைக்காக, அவள் அப்பா அப்பொழுதுதான் கடையிலிருந்து அனுப்பி இருந்த மளிகைச் சாமான்களை எடுத்துப் புடைத்துத் தகர டப்பாக் களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் காமு. ஒன்று துணி தைப்பது, …

>>

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”/ வல்லிக்கண்ணன்

க.நா. சுப்ரமண்யம் அந்நாட்களில் கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டியதில்லை. என்றாலும், முதன் முதலாக யாப்பிலாக் கவிதையான வசனகவிதை சம்பந்தமாய் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பெருமை அவருக்கே உரியது.‘சூறாவளி’ வாரப் பத்திரிகை 1939 ஏப்ரலில் பிறந்தது. க.நா. சுப்ரமண்யம் நடத்திய …

>>