சசிகலா விஸ்வநாதன்/ஏணிப்படிகள்..
என் வாழ்வில் ஏற்றமிகு ஏணிகள்.அத்தனையும் ஏறி வந்தே நானிங்கே.முற்றம் முழுவதும்கூட்டலும்,கழித்தலும்,பெருக்கலும், வகுத்தலும்….எண்களால் என்னை நிரப்பின என்முதல் ஆசான்;என் அன்னை.எழுத்து கூட்டிபடிக்கும் வித்தைகற்பித்து, ஆங்கிலம்வெகு எளிதென்றேபுரிய வைத்த ரூபி டீச்சர்.சோதனை சாலையில்பிப்பட் உறிஞ்சவும்ப்யுரெட் பிடிக்கவும்இரண்டு கண்களால்மைக்ரோஸ்கோப் பார்க்கவும் கற்பித்த,“மேஸ்த்ரி”தனபாலும்,உடல்கூறு சாலையில்ஃபோர்ஸப்ஸும், ஸ்கேல்ப்பலும்கையில் பிடிக்ககற்பித்த …
>>