பிஸ்ரீ/தேசபக்த இரட்டையர்
முக்கியமாகச் சிதம்பரம் பிள்ளையும் அவர் தோழர் சுப்பிரமணியசிவமும் திருநெல்வேலியில் தோற்றுவித்த தேசிய உணர்ச்சி – வெள்ளத்தை இன்று நினைத்தும் பார்க்கும் போது, “அந்த இளமை எவ்வளவு ஆனந்தமா இருந்தது!” எனத் தோன்றுகிறது. அந்த இளமையனுபவம் என் தீண்ட வாழ்க்கையின் ஆழ்ந்தகன்ற அடிப்படையாக …
>>