பிஸ்ரீ/தேசபக்த இரட்டையர்

முக்கியமாகச் சிதம்பரம் பிள்ளையும் அவர் தோழர் சுப்பிரமணியசிவமும் திருநெல்வேலியில் தோற்றுவித்த தேசிய உணர்ச்சி – வெள்ளத்தை இன்று நினைத்தும் பார்க்கும் போது, “அந்த இளமை எவ்வளவு ஆனந்தமா இருந்தது!” எனத் தோன்றுகிறது. அந்த இளமையனுபவம் என் தீண்ட வாழ்க்கையின் ஆழ்ந்தகன்ற அடிப்படையாக …

>>

கணபதி வந்துவிட்டார்/அழகியசிங்கர்

எங்கள் தெருவில்கணபதி வந்துவிட்டார்சிங்கத்துடன்காட்சி தருகிறார்நானிருக்கும்அறையில்தெருவில் நடக்கும்நிகழ்ச்சிகள்ஒவ்வொன்றாகத் தொடர்ந்துவந்து கொண்டிருக்கின்றனஎங்கள் பொழுதும்நீண்டுகொண்டே போகிறதுபிள்ளையார் வாழ்கபிள்ளையார் வாழ்க

>>

க.நா.சு. /முதற் சுடர்

வாழ்க்கையிலே அவனுடைய கடைசி நாள் அது.அதைக் கண்டாளா அவள்?மலைச்சரிவில் காலை வேளையில், இரு சிறு கற்களை மாறிமாறித் தூக்கிப் போட்டுப் பிடித்து அவள் அம்மானை ஆடிக் கொண்டிருந்தாள்.அவள் கையில் சிக்குண்ட கற்களைப் போலவே அவள் மனமும் தாவித் துடித்தது. கற்கள் திரும்பத் …

>>

தி.சோ. வேணுகோபாலன்/தேரும் மின்விசிறியும்

ஈக்கள் மொய்க்கவில்லை?கொசுக்கள் கடிக்கவில்லை ?பூச்சி புழுக்கள் பிடுங்கவில்லை? கொல்லாமை நோன்பு பூண்டமுல்லைக்கொடியாள்கானகம் மணக்கப் பூக்கும்கடமைக்கு ஏங்க,காலனுக்குக் கையாளாய்கூலிக்குக் குருதிகேட்டுஎண்திசையும் கால்நீட்டிஇருக்கும் சிலந்தி பாரிக்கு நேர்நீர் ? !

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/பாலும் துகிலும்

உன்துகிலுரிய விழையும் ஒருவன்உனக்குப் பட்டுத்துகில் தருகின்றான்.அவன் பால் பருக விழையும் நீஅவனருகே செல்கின்றாய் பாலூட்ட.

>>