செப்டம்பர், 22, 2024
பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்
நம் தேசிய மகாகவி இருபதாண்டுகளுக்கு மேலாக நாம் வளர்த்து வரும் சுதந்திரத்திற்கு இத்தமிழகத்தில் அடிப்படை அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்று பேசிக்கொண்டு வந்தேன் நண்பர் முதலியாரிடம்.”அப்படி அவர் என்ன செய்து விட்டார்?”சுந்தர முதலியாரே! உம்மைச் சுதந்தர முதலியார் ஆக்கி விட்டார்!”“அதனால் என்ன …
>>மோகன் ஜி/இல்லாமை
பூக்காத செடிக்குஇலையே தான் பூவடியோ!பிள்ளையிலா பெண்ணுக்குபுருஷனே தான் பிள்ளையடி! ஆலையில்லா ஊருக்குசர்க்கரை இலுப்பையடி!ஆளில்லாக் கோயிலுக்கோவௌவாலே பக்தனடி! வேகமில்லா வண்டிக்குசாலையிறக்கம் வேகமடி!வேலையில்லா வீணனுக்குஊர்வம்பே வேலையடி! ரசிச்சவன் கண்ணுக்குராட்சசியும் ரம்பையடி !பசிச்சவனுக்கே பழையசோறும்பந்தி வைச்ச விருந்தடியோ! கெட்டுப்போன உறவுக்கேதிருவிழா ஒரு குசலமடி!விட்டுப்போன மனசுக்குஊர்சேவை மருந்தடியோ! …
>>தி.சோ.வேணுகோபாலன்/கொலை
வானத்தவளையின் முட்டைகள்தார்பூசியதெருவில்சிதறபிறந்துடன் பறந்துமறையும் பூச்சிகள்நிறமற்ற ரத்தத்தில்நனையும்தெரு ‘கணையாழி’ மே 1973 .
>>