வல்லிக்கண்ணன்/ “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

பாரதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வசன கவிதை முயற்சிகள் பாரதி காட்டிய வழியில் செல்லவில்லை; பாரதியின் ‘காட்சிகள்’ போல் அவை அமையவில்லை என்று கவிஞர் திருலோக சீதாராம் கருதினார். எனவே, ‘பாரதியின் அடிச்சுவட்டில், ‘காட்சிகள்’ என்ற படைப்பு முயற்சியை நாமும் தொடர்ந்து செய்வோமே; …

>>

திரு வி. கலியாணசுந்தர முதலியார்/பெண்ணின் பெருமை

(பெண் ஆண் வடிவம் – தாவரங்கட்கு உயிரும் பெண் ஆண் வேற்றுமையும் உண்மை. உலகம் காரியமா காரணமா என்பது – உள்ளது போகாது இல்லது வராது – கடவுளில் பெண்மையும் ஆண்மையும் – கடவுள் தாய் தந்தை – பெண் ஆண் …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தி/எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

1 “கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது ‘நெடி’ அரை நாழிகைக்கு முன்னமே தெரிவித்து விட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் போது, “கேட்டீரா சங்கதியை” என்றார் மறுபடியும்.“போட்டால் தானே …

>>

அழகியசிங்கர்/ சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில்

தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. …

>>

வண்ணதாசன்/மகப் பேறு மருத்துவ மனை

அனேகமா எங்க வீட்டுத் தபால் பெட்டி ‘ மகப் பேறு மருத்துவ மனை ‘ ஆகவே ஆகிவிட்டது.நாங்கள் கண் காண, இது ஆறு அல்லது ஏழாவது குஞ்சு பொரிப்பாக இருக்கும். இரண்டு மாசம் மூணு மாசம் நாங்கள் சேர்ந்தாற்போல வெளியூரில் இருந்த …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/ஜுரதேவர்

ஆசிரியர் கலைமகள். இம்மையில் நன்மை தருவாா் கோயில்,(மேல மாசி வீதி, மதுரை) மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும்! பொதுவாக சிவன் கோவில்களில் …

>>