தங்கேஸ்/தரிசனம்

ஒரு பின்னிரவு மழையில்விரிகிறது அடர்ந்த கானகம் காலால் இடறியபடியேபுல்லை உருட்டி உருட்டிதும்பிக்கையால் எடுத்துஉண்கின்றதுஒரு யானைக் குடும்பம்இரண்டு குட்டிகளுடன் வெட்கத்தை விட்டு முழுவதுமாகமலர்ந்து விட்டரேடியோப் பூக்களையும்கோழிக் கொண்டைப் பூக்களையும்பார்த்துவிரிந்த உன் இமைகளில்தோன்றி மறைந்துகொண்டேயிருந்ததுஇளம் வெய்யில் மணலாற்றின் சிற்றோடையில்உருண்டோடிய நீரைகைகளால் வாரி வாரிஎன் நோக்கி …

>>

ஒளிவண்ணன்/ஒன்று விட்ட மாமாவும் கெட்டி சட்னியும்….

அது பெரிய சாவு. கல்யாணச் சாவு என்பார்கள். 90 வயது கடந்த என்னுடைய ஆயா (அப்பாவின் அம்மா). அதற்கு முன் சில இறப்புகளைச் சிறு வயதிலேயே கண்டிருந்தாலும், முதன்முறையாக எங்கள் வீட்டில் நடந்த ஒன்று.ஆயா இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு …

>>

விஞ்ஞானி/தேவதை

உடைந்த ஓடுகளின் இடுக்கில்ஊடுருவி வந்த சூரியவெளிச்சத்தில் வண்ணங்கள் உதிர்ந்தவண்ணத்துப்பூச்சியாய்வாழ்ந்தாலும் அதை மறந்து காரைகள் பெயர்ந்து விழுந்தசுவற்றில் மாட்டியிருந்தரசம் போன கண்ணாடியில் உற்று பார்த்து முகம் துடைத்துமுடி ஒதுக்கி உடை திருத்திவாசலுக்கு வந்தவள் தெருவில் இறங்கிநடக்கும் போதுஆரம்பம் ஆனதுவீதியில் தேவதையின்ஊர்வலம். (

>>

தொகுப்பு : ஸ்ரீதர் சாமா /போக்கிரி மணி

பகவான் ரமணரின் அருகாமை ஊர்க்காரர் . பலசாலி . பெரிய முரடர் . எந்தக் கோவிலுக்கும் போக மாட்டார் . யாரையும் வணங்க மாட்டார் . ஒருமுறை திருப்பதிக்கு தாயாருடன் சென்றார் . அதாவது தாய் சுவாமி தரிசனம் செய்யவும் மகன் …

>>

புனிதஜோதி கவிதை

எல்லா கணக்கும்சரியாகத்தான்போடப்படுகிறதுஎப்படி வருகிறதுபிழை? எப்போதுபுயல் வருமெனபுலப்படுவதில்லைகாற்றுக்கு உள்ளங்கையை விடசிறிய மனம்என்னசெய்யும்அந்நாளில் வெயிலின்வெம்மையைஇறக்கி வைத்துபடம் வரையும்நிழல்ஒரு கண்ணீர்துளி

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சிவபெருமானின் திரிசூலத்தின் பெயர் என்ன?

ஆசிரியர் கலைமகள்……………… திரிசூலத்தை சிவபெருமானுடன் சம்பந்தப்படுத்தி வழிபாட்டுக்கு உரிய ஆயுதமாகப் போற்றி வருகிறோம். பசுபதி முத்திரை பற்றி எழுதியதும் என்னுடைய இனிய நண்பர் திரு இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் திரிசூலத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்!! ஆணவம், கன்மம், …

>>

ஷண்முக சுப்பையா/உலகம்

அணைக்க ஒருஅன்பில்லா மனைவி.வளர்க்க இருநோயுற்ற சேய்கள்.வசிக்கச் சற்றும்வசதியில்லா வீடு.உண்ண என்றும்உருசியில்லா உணவு.பிழைக்க ஒருபிடிப்பில்லாத் தொழில்.எல்லாமாகியும்ஏனோ உலகம்கசக்கவில்லை

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/திரை

வேலைக்காரியும் அப்படியே.அடியில் அழுக்குப் பாவாடை.மேலே நல்ல புடவை.காலையில் வந்ததும்சேலையை அவிழ்த்துவைத்துவேலை செய்வாள்.மாலையில்வேலை முடிந்ததும்சேலை கட்டிக்காண்பவர் கண் கவர்ந்து வீடுசேர்வள்.ஆனால் அந்த அழுக்குப் பாவாடையும்என் கண்ணைக் கவரவில்லையா?

>>

தி.சோ.வேணுகோபாலன்/பதிவுகள்

இன்று வாசலில்சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறதுநாளைக்குஇறுகிவிடும். காக்கையின் கால்விரல்கழுதையின் குளம்படிகுழந்தையின் காலடி பிச்சைக்காரன்குடுகுடுப்பைக்காரன்உஞ்சி விருத்தி பிராமணன்தெரிந்தவர். தெரியாதவர்ஸ்கூட்டர் சக்கரம்இரவின் சுவர் நிழலில்எவனுக்கோஇரகஸியமாய் காத்து நின்றகால் மெட்டி நெளிவு இளங்கன்றின் வெள்ளைமனம்பசுவின் நிதானம்காளையின் கம்பீரம்நாயின் குலப்பகைனையின் கபடம்பன்றியின் அவலட்சணம் இறுகிய தரையில்நிரந்தரம் விரிசல் கண்டுதூள் ஆனாலும்புதியவை …

>>

ஜடாயு/விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள்

உலகெங்கும் இந்துக்கள் வாழும் இடங்களில் எல்லாம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில் விநாயகரைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் இணைந்து வெளிப்படுத்தும் ஶ்ரீகணேச தத்துவத்தை தியானிப்போம்.பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது …

>>