கொனஷ்டை/வசீகரணம்
சென்னை பீபிள்ஸ் பார்க்கில் எனது சீமாட்டியின் நந்தவனம் என்று பெயரிட்டு ஒரு குளிர்ந்த சோலையை அதிகாரிகள் சிருஷ்டித்திருக்கிறார்கள். வெயிலின் தாபத்தினின்று தப்பித்துக்கொள்ள அது சரியான புகலிடம். அங்கே ஒரு நாள் உட்கார்ந்து பகற்கனவுகண்டுகொண்டிருந்தேன்.“நீங்கள் யார் ஐயா?” என்று ஒரு குரல் இரண்டு …
>>