கொனஷ்டை/வசீகரணம்

சென்னை பீபிள்ஸ் பார்க்கில் எனது சீமாட்டியின் நந்தவனம் என்று பெயரிட்டு ஒரு குளிர்ந்த சோலையை அதிகாரிகள் சிருஷ்டித்திருக்கிறார்கள். வெயிலின் தாபத்தினின்று தப்பித்துக்கொள்ள அது சரியான புகலிடம். அங்கே ஒரு நாள் உட்கார்ந்து பகற்கனவுகண்டுகொண்டிருந்தேன்.“நீங்கள் யார் ஐயா?” என்று ஒரு குரல் இரண்டு …

>>

ஷண்முக சுப்பையா/கடற்கரை

கடற்கரை யெல்லாம்சர்க்கரையென்றுகண்டவரெல்லாம்சொன்னார்கள்.சொன்னதைக் கேட்டுசுப்பென்றோனும்அப்பென்றோனும்அதைப் பார்த்திடவேசென்றார்கள்.சென்றவர் வந்துகடற்கரையெல்லாம்சர்க்கரையேகடல் நீர் மட்டும்உப்பென்றார்!

>>

திண்டுக்கல்சமையல்/தேங்காய் பால் சர்பத் செய்வது எப்படி

.. வெயில் அதிகரிக்க அதிகரிக்க நீர் அகாரமாக குடிக்க வேண்டும் என்று எண்ணம் அதிகரிக்க துவங்கியுள்ளது. நீர்மோர், இளநீர் என துவங்கி கரும்பு சாறு, சர்பத் என அதிக நீர்ச்சத்து நிறைந்த பொருட்களை நாம் தினமும் குடித்து வருகிறோம். அந்த வகையில் …

>>

‘எம்பாவாய்’ /அழகியசிங்கர்

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கதைகளில் என் மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன். அவற்றில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் தோன்றியது. கதைகளைப் படிக்க நான் தேர்ந்தெடுத்தப் பத்திரிகைகளின் விபரத்தையும் இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

>>