தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருள் வெளியில் ஆயிரம் பாக்கள்
“காவ்ய கண்ட கணபதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவருணை அபீதாம்பாள் சந்நிதியில் தாம் எழுதிய உமா சஹஸ்ரத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துவார்” என்ற அறிவிப்பு வெளியாகி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்தன. கணபதியோ 700 பாக்கள் வரை …
>>