சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

தோட்டத்தில் நிலா வெளிச்சத்தில் மைத்துனனும், மன்னியும் என்ன ரகசியம் பேசுகிறார்கள்? பால்போல் நிலா காய்கிறது. செ. கொடிகள் புஷ்பித்து வாசனையை வீசுகின்றன. கணவன் இல்லாமல் பாலைவனத்து நிலவு போல் குன்றிப் போகும் இளமையுடன், சங்கரன் எதிரே மன்னி சம்பகம் உட்கார்ந்திருக்கிறாள். நீலா …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/முற்போக்கு மாதர்

உன்வருகை கண்டுதனியறையில் ஒளிக்கும்ஆண்மகனைத் தேடிப்பிடித்து‘ஆண்பிள்ளையோ நீ?”எனக் கேட்டுஅவன் இடையைத்தடவிப் பார்க்கும்உன்னைக் கண்டுஆண்மை கலங்கித்திரிகின்றேன் யான்.

>>

நாகேந்திர பாரதி/ஒத்தையடிப் பாதை

ஆரம்பத்தில் கிளைகள் பல பிரிந்தாலும்அடுத்தடுத்த அடி விழுந்து அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாய் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் பயிரும் அமுங்கிப் போய்புதிதாக உருவெடுக்கும் அழகுப் பாதை நடந்து …

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

தினமும் எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் தரிசனம் செய்வது ஸ்ரீ பாரதியாரின் வழக்கம். கோவிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்வதில் அவருக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.ஒருநாள் திடீரென்று கோவில் யானைக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. நான்கு கால்களிலும் சங்கிலியிட்டுப் பிணைத்திருந்தார்கள். யானை …

>>

எல்.ரகோத்தமன்/மூன்று கவிதைகள்

1)        மனசு வாசலிலிட்ட கோலத்தின்அழகில் மிளிர்கிறதுவிரல் வழி வழிந்தவெள்ளை மனசு!                               2)        மின்னல் திக்கற்ற பயணம்!உடன் ஒரு ஆட்டுக்குட்டி!திடீரெனசோர்ந்த நடைவேகம் கொண்டது!தூரத்தில் சிரித்ததுஒரு நட்சத்திரம்!வெட்டிச் சென்றதுமின்னல்!துள்ளி குதித்ததுஆட்டுக்குட்டி! 3)        கொக்கு மனதின்சாகச வேளியில்ஒரு வண்ணக் கலவைதன் பூடகப் பின்னலில்மானசீக மொழியின்மந்திரச் சொற்களினூடேபல் நூறு அர்த்தங்களின்அர்த்தங்களைஅமைதியாய் தேடியபடிநீள்கிறது ஒரு ஓவியம்! ஓவியத்தின்புரிநிலை விளிம்புகளில்வாழ்வின் ருசிகளைகொத்திச் …

>>