மதுவந்தி கவிதைகள்

அடையாளம். வாக்களித்த அடையாளமாய்இடதுகை ஆட்காட்டி விரலில்நெடுநாளாய் மைத் தீற்றல். பிறை நிலா போலதுளித்துளியாய்தேய்ந்தபடியே இருந்தது . காலையெழுந்துஉள்ளங்கை தேய்த்துவிழி மூடித் திறக்கையில்நகத்தில் மையின்அடையாளமேயில்லை. இந்த அடையாள மை போலஉன் நினைவையும்இட்டுக் கொள்ளவும்நீக்கிக் கொள்ளவும்வாய்க்குமானால்வாழ்வு எத்தனைசுலபமாகி விடக்கூடும்?. எதிர்த் திசை. விடுமுறையில் வந்திருந்தபேத்தியுடன் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் இன்றைய கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1அரைவட்டம் கொஞ்சம் பொறுங்கள்வசந்தத்துக்கு முன்இலைகளை உதிர்க்கத்தான்வேண்டும் நான் உணர்கிறேன்எங்கோ எவரோ என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்என்று நான் நிலத்திலும்நீரிலும் நடப்பேன்புற்கள் நசுங்காதுஅலைகள் எழாது காற்று மரங்களைஉலுக்கும்விழுந்த சருகுகள்அண்ணாந்து மரத்தைவியந்து பார்க்காதுஅதற்குத் தெரியும்தான் அங்கிருந்துதான் வந்திருக்கிறோமென… 2ஆகக்கடவது நான் …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

(20/9/24 அன்று நடந்த 25 ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்) 1, போதும் நான் உன்னை மதித்தேன்காதலித்தேன் நீ என்னைமதித்தாய்காதலித்தாய் நீ இல்லைஎன் வாழ்க்கையில்இப்போது நான் மதித்த நீஎன்னை காதலித்தாய்ஒரு குறுகிய காலத்திற்கு காதலிக்கிறாய்என்னைஎன் கனவுகளில் ஏன் விலகினாய்நமது நட்பை …

>>

அதிரன் கவிதைகள்

விடாது அழுது கொண்டிருந்தகைக் குழந்தையிடம்எதோ ஒரு மொழியில்எதோ ஒரு வார்த்தையால்சமாதானம் சொன்னாள் பாட்டிசற்றைக்கெல்லாம் சிரிக்கத்தொடங்கியது குழந்தைதெய்வங்கள் பேசிக் கொள்ளும்வார்த்தைகளுக்குமொழியும் அர்த்தமும் தேவையில்லை போலும்.. – வாங்கி தந்தபலூனை காற்றில்நழுவ விட்ட மகன்பறக்கிறது பார்.. பறக்கிறது பார்என்றான்வாயு நிரப்பபட்ட பலூன்எல்லையில்லா வெளியில்உயர உயர …

>>

க.நா.சு. /அலமேலு

தனக்கு அலமேலு என்ற பெயர் வைத்திருந்தது பற்றி அவளுக்கு அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் வந்தது. ஆனால், வந்து என்ன செய்வது? பெயர் என்னவோ வைத்துவிட்டார்கள். இனி அந்தப் பெயர்தான் நிலைக்கும்.அலமேலு என்கிற பெயருடன் தற்காலத்துக்கேற்ற நாகரிகமான வாழ்க்கை நடத்த முடியும் …

>>

இசை புதிது மாதாந்திர நிகழ்வு (14/9/24 மாலை 6 30 மணிக்கு ஜூம் மில் ) 👇👇 Topic: Alagiyasingar’s Zoom MeetingTime: September 14 , 2024 06:30 PM India Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09&omn=81848059726 Meeting ID: 619 …

>>

புதுமைப்பித்தன் /இரண்டு உலகங்கள்

ஊழியன், 12-10-1934 1 ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், …

>>

இதைப் போலத்தான் அதுவும்/வி.வி. கலைச்செல்வி

நேற்று எப்படியோ அப்படித்தான்இன்றும் இருந்ததுஎன்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. உறுதியாக கூறினால் அது உண்மையானதாகவும் இன்னும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். எல்லா உறுதிக்கும் இங்கே இப்போது சாட்சிகள் கேட்கிறார்கள். அது எப்போதும் என்னால் முடியாமல் போய்விடுகிறது. நேற்று ஒரு கவிதையை ரசித்தேன்இன்று …

>>

ரவி அல்லது/ஞாபக மூட்டிடாத அழைப்புகள்

அள்ளித்தந்த வாசனையைபூக்களென்றுசொன்னால்என்ன செய்வது.பருகத் தந்தஅன்பைபானமெனச் சொன்னால்என்ன செய்வது.பறக்கக் கொடுத்தவானத்தைபார்த்துக் கொண்டிருந்தால்என்ன செய்வது.இவ்வாறானபுறக்கூத்தில்நீங்கள்அழைக்கும் பொழுதுஎன்னைநான்மறந்துபோனேனேஇப்பொழுதுஎன்ன செய்வது… *

>>

நாகேந்திர பாரதி/வேலை இல்லா வேளை

திட்டியும் பார்த்தாச்சு – யாரும்திரும்பத் திட்டவில்லை பாராட்டியும் பார்த்தாச்சு – யாரும்திரும்பப் பாராட்டவில்லை அவனவளுக்குஅவளவன் வேலை நமக்கு என்னமோஇதுதான் வேலை

>>