மதுவந்தி கவிதைகள்
அடையாளம். வாக்களித்த அடையாளமாய்இடதுகை ஆட்காட்டி விரலில்நெடுநாளாய் மைத் தீற்றல். பிறை நிலா போலதுளித்துளியாய்தேய்ந்தபடியே இருந்தது . காலையெழுந்துஉள்ளங்கை தேய்த்துவிழி மூடித் திறக்கையில்நகத்தில் மையின்அடையாளமேயில்லை. இந்த அடையாள மை போலஉன் நினைவையும்இட்டுக் கொள்ளவும்நீக்கிக் கொள்ளவும்வாய்க்குமானால்வாழ்வு எத்தனைசுலபமாகி விடக்கூடும்?. எதிர்த் திசை. விடுமுறையில் வந்திருந்தபேத்தியுடன் …
>>