விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(20. 09.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்து முடிந்தது. அந்நிகழ்ச்சியை இப்போது காணோளியில் காணுங்கள். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 25வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.ஆளை …

>>

ம.பொ. சிவஞானம்/ இலக்கியத்தின் எதிரிகள்”

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’என்பது பழமொழி. அதுபோல, ஒரு கவிஞனின் உள்ளத்தை- உணர்வை இன்னொரு கவிஞந்தான் சரியாக அளந்து காட்ட முடியும். அறிஞன், கவிஞனை அனுபவிக்கலாம். ஆனால், கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை அறியமுடியாது. அதனாற்றான்;”அணிசேய் காவியம் ஆயிரங்கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்றார் …

>>

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” / வல்லிக்கண்ணன்

5. கு.ப.ரா. கவிதைகள் புதுக்கவிதை வரலாற்றில் கு.ப.ராஜகோபாலனின் கவிதைகளுக்குத் தனியான-முக்கியமான-ஒரு இடம் உண்டு. அவர் வசன கவிதைகள் தான் எழுதினார். அதிகமாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள், ‘கலா மோகினி’யில் 5 கவிதைகள். இவ்வளவே-நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை. ‘நமக்குத் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதைகள்

நீர்த்தட்டானின் கண்ணாடிச் சிறகெனவிரிந்த ஆகாயம் விரிசல்கண்டிருக்கிறது ராகம் பைரவிமட்டும் அதையும் மீறிமேலெழுவதன் தடுமாற்றம்தான் எல்லாம் எல்லாவற்றின் இருப்பும் என்னை மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றன, சின்னஞ்சிறிய பூச்சி முதல் தெய்வீகத்தின் புதிர்கள் வரை; எல்லாமே எனக்கு விளக்கமளிக்கமுடியாதவையாக இருக்கின்றன. எல்லாமே தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறது. …

>>

திருப்பதி லட்டு/ஜெயதீபன்

திருப்பதி லட்டு தொடர்பாக நம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்யக்கூடாது .ஒரு வேளை ஜெகன் மோகன் ஆட்சியில் இது நடைபெற்றிருந்தாலும் ஆட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை . லட்டு தயாரிப்பு முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த லட்டு தயாரிக்கப்படுவதற்கு …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் ஒத்தைப் பனை மரம் கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில்கஞ்சி குடித்தவர் பல பேர் காஞ்சு போன காலத்தில்மட்டை உரித்தவர் சில பேர் உறிஞ்சு விழும் சட்டத்தில்முதுகு …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

மோகன் லால்ஜி கோரக்பூர், கல்யாண் பத்திரிகையைச் சேர்ந்த ஸ்ரீமோகன்லால்ஜீ நமது சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தவர். ஒரு சமயம் அவருடைய குழந்தையொன்று காலமாகிவிட்டது. அதை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவர் மிகுந்த துக்கத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் …

>>

வி.வி. கலைச்செல்வி/சாமிகளின் உருளுகிற தலை

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று வந்தார்கள்அம்பது ரூபாய் தந்தேன் கருப்புசாமிக்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கறாராக நூறு கேட்டார்கள்கடனே என்று கொடுத்தேன் வருகிற புண்ணியத்தில் பாவத்தை கழுவிக் கொள்ளலாம்என்கிற நினைப்பில் விழுந்ததெல்லாம் மண்தான் நேற்று அந்த வழிபோகும்போது பார்த்தேன். கருப்புசாமி அதே …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/எம்.எஸ். …சில நினைவலைகள்

(பகுதி 2: நிறைவுப் பகுதி) *கலாட்சேத்ரா அரங்கில் காற்றினிலே வரும் கீதம் இயலிசை நாடக முத்தமிழ்ப் படைப்பு நடந்துமுடிந்து, சிறிது காலம் சென்றது.கெளரி ராம்நாராயண் கல்கியின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புத்தகமாக்கினார். (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக் கூடிய வல்லமை …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/9/24இணையக்கவியரங்கில்வாசித்த கவிதை வந்தே மாதரம் எத்தனைக் கீழ்மைஎன் தாய் நாட்டிலேஉயிர்காக்கும் மருத்துவரைக்கற்பழித்துசீரழித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்மமதாவும் உண்டுமாகாளியும் உண்டுஅதே வங்கத்தில்தான்.இந்திய விடுதலையின்மூச்சுக்காற்று வந்தேமாதரம்வழங்கிய பங்கிம் சந்திரர்வாழ்ந்த மண்ராமகிரு‌ஷ்ண விவேகாநந்தரும்தாகூரும் நேதாஜியும்நிவேதிதாவும் சாரதாதேவியும்வழிகாட்டிய தேசம் இதுஉயிர்காக்கும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்பெண் மருத்துவருக்கு அரங்கேறிய அவலத்துக்குநாம் வதியும் …

>>

திருமதி சாந்தா ரங்காச்சாரி/சத்குரு ஸ்ரீ ரமண மகரிஷி – ஸ்ரீ ரமணாச்ரமம்

1934-ஆம் வருடத்தில் எனக்கு எழுதப்பட்ட கடிதம் 1 தொலைந்து போனது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, திருவண்ணாமலை (நேரடி கவனத்திற்கு) என்று விலாசமிட்டு நான் எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் கடிதம்தான் அது. என்னுடைய மிகவும் தீவிரமான …

>>