சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

காமு வாயிற்படி தாண்டுதற்கு முன்பு விசாலாட்சி இரண்டு தடவை பலமாக இருமினாள். அப்புறம் சிறிது சுதாரித்துக் கொண்டு, “காமு!” என்று கூப்பிட்டாள். காமு வந்து அவள் அருகில் உட்கார்ந்ததும் அவள் தலையை அன்புடன் வருடிக்கொண்டே, “சாயங்கால வேளையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு …

>>

பிசகு -எஸ்ஸார்சி

கொனஷ்டை ஒரு எழுத்தாளரின் புனை பெயர். அவர் யாரென்று கேட்கிறீர்களா சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதியாய் உத்யோகம் பார்த்த சீனுவாசாச்சாரியார் அவரே தான். அழகிய சிங்கரின் இணையதள ’ கதை புதிது’ நிகழ்வில் பேசுவதற்கு அவரின் கதைத்தொகுப்பிலிருந்து சில கதைகளைத் தேர்வு செய்து …

>>

நாகேந்திர பாரதி/கால (ஏ)மாற்றம்

அம்மா தலை வாரி விட்டகாலம் அப்போது அப்பா சினிமா கூட்டிப் போனகாலம் அப்போது அண்ணனுடன் சைக்கிள் ஓட்டியகாலம் அப்போது தோழியுடன் அரட்டை அடித்தகாலம் அப்போது ஆபீசும் அடுப்படியும்ஆஸ்பத்திரியும் இப்போது

>>

விஞ்ஞானி/தாத்தா

குடு குடுவென ஓடி வந்துமடியினில் ஏறிஎன் தலையில் கிடந்தகாய்ந்த பூவினை எடுத்துகையில் கொடுத்து விட்டுகுடு குடுவென ஓடினாள்பேத்தி காய்ந்த பூவைதலையிலிருந்துதட்டி விடுவதைஎன் அம்மாசெய்திருக்க கூடும்என் சகோதரிகளும்என் மனைவியும்செய்திருக்க கூடும்என் மகள்கள் கூடசெய்திருக்க கூடும்கவனத்தில் அப்படிமனதை தொட்டநினைவு சுவடுகள்எதுவும் இல்லை. கையிலிருந்த காய்ந்தபூவிடம் …

>>

வி.வி. கலைச்செல்வி /திரும்புதல்

ஒரு தேநீர்குடித்துவிட்டு போஎன்று சொன்னாள்நான் சந்தித்துவிட்டு திரும்பிய தோழிதேநீரும் ஒரு தோழி போலத்தான் இனிப்பு குறைவாகவும்துவர்ப்பு அதிகமாகவும்இருக்கிறது என்றேன்இருந்தாலும் என்ன.என்று சொல்லிவிட்டுஎனக்குமட்டும் இன்னும்கொஞ்சம் இனிப்பு சேர்த்தாள். இல்லாது போகையில்சேர்த்துக் கொள்வதுஎத்தனை எளிதோ அத்தனை எளிதுஇருப்பதைஅப்படியே ஏற்பதும். தாராபுரம்

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

ஒரு காகம் ஒரு காகத்திற்கு வெகு தாகமாக இருந்தது, எங்கெங்கெல்லாமோ தண்ணீருக்காக அலைந்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் குறுகிய கழுத்துள்ள ஒரு கூஜாவில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. ஆனால் தண்ணீர் மிகவும் அடி யில் இருந்ததால் அதனால் மூக்கை கூஜாவிற்குள் …

>>

வத்சலா/கொண்டாடுபவர்

பாடும் கடிகாரம்அதுமணிக்கொருமுறைபாடிவிட்டுநேரத்திக்கேற்பமணியடிக்கும்என் பேத்திக்குபாட்டு பிடிக்கும்என்றுவாங்கியதுஅவள் சிறுமியாக இருந்தபோது ஒவ்வொரு மணிக்கும்ஓடுவாள்அதன் முன் நின்றுபாட்டை ரசிக்க பத்தாண்டு இயங்கிய பின்நிறுத்திக் கொண்டு விட்டது இன்றுபாடுவதை மட்டும் மணி காட்டுகிறதுஅடிக்கிறது அவள் நேற்று கிளம்பினாள்கல்லூரி மாணவ விடுதியில்சேர தளம் இதழ் 25 அக்-டிச 2022

>>

வானவில் கே.ரவி/வலிகள்

(ஐந்து நாட்களுக்கு முன்பு ஓர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்பொழுது வீட்டுக் காவலில் இருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் அவ்வளவு வலியில்லை. நேற்றில் இருந்து வலி, வலி! தொடர்ந்து இல்லாவிட்டாலும், விட்டு விட்டு வலி. எழுந்தால் வலி, அமர்ந்தால் வலி, …

>>

அழகியசிங்கர்/கயிறு

பத்மநாபன் வயது 71. வீட்டில் தெருவைப் பார்த்தபடி இருந்த இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கயிறு என்ற 1504 பக்கங்கள் கொண்ட தகழி சிவசங்கரன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி பாகீரதி அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருக்கிறாள். …

>>

புதுமைப்பித்தன்/ நொண்டி

இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, சௌகரியமாகப் படுக்கையை விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.“ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வழிபாட்டுத் தலங்களுக்கும்மருத்துவமனைகளுக்கும்நடந்து நடந்துகால் வலித்துமனமுடைந்துதன் வீட்டுத் திண்ணையில்அமர்ந்திருக்கும்குழந்தையில்லா தம்பதி விடும்சோக மூச்சைசுவாசித்துக் கொண்டுகிளை விரித்துபூ காய் கனியெனஎல்லாம் உள்ளடக்கியஒரு நிமிர்ந்த மரம்காற்றோடு கொண்டு சேர்க்கமுயற்சிக்கிறதுதாய் தந்தையில்லாஒரு குழந்தைக்கு! நெருப்பு விழிகள்

>>