தொகுப்பு ஸ்ரீதர் சாமா/விண்ணை வணங்குங்கள். மண்ணை வணங்குங்கள்

தெய்வப்பற்றுடன் தேசப்பற்றைப் போற்றுவது ஆன்மிகம். ஒரு உண்மை தேசப்பற்றாளன் வாழ்வில் சமீபத்தில் நடந்தது இது. கடல் மட்டம் மேல் 20,000 அடி உயரத்தில் சியாச்சின் பகுதியில் படை வீரர் அன்ஷுமன் சிங் பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 ம் …

>>

திண்டுக்கல்சமையல்/வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி …

. வேர்க்கடலை சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அரை கப் அளவு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு …

>>

நாகேந்திர பாரதி/சொல்லுக சொல்லை

விழுந்த சொல் ஒன்றுமுளைத்து எழுந்துகிளைகள் பரப்பிஇலைகள் முட்களாய்க்குத்தவும் செய்யலாம் விழுந்த சொல் ஒன்றுபூத்துக் குலுங்கிவண்ணம் காட்டிமணத்தைப் பரப்பிமயக்கவும் செய்யலாம் ——

>>

விஞ்ஞானி/ஐந்தும் அவளும்

: அவளது கண்களிலே இருபதுகளில் தென்றலாய்வீசும் காற்று நாற்பதுகளில் கோபமாய்தெறிக்கும் நெருப்பு அறுபதுகளில் ஆற்றாமல்வழியும் நீர் எண்பதுகளில் வெறித்திடும்வெற்றிட வெளி இறுதியில் அணைத்துவருடிடும் நிலம் ()

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை –(27.09.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 98 திலீப் குமார் கதைகள் கடிதம் – டாக்டர் பாஸ்கரன் கண்ணாடி – கே.வைதேகி மூங்கில் குருத்து – பேராசிரியர் …

>>

அனங்கன்/நெய்மட்டுமா பொய்…?்்்்

உண்மைக்கருகில் எதுவுமில்லை என்றால்…பொய்யின் அலங்காரத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…நாம் அப்படித்தான்வாழப்பழகிக்கொண்டிருக்கிறோம். கடவுளைக்கூட அப்படித்தானென்றால்…அது நாத்திகவாதமாகிவிடும். பாலே உண்மையில்லை என்றாலும்…அந்த வெண்நுரையை அரசாங்க அங்கிகாரத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். எல்லா உணவுப்பொருள்களிலும் கலப்படம் இருக்கிறது…உணவுப்பாதுகாப்புத் துறையின் வரையறை எல்லையோடு… ஏலஎல்லை விலைக்குள் என்றுமே தூய்மையான நெய்யை அடையமுடியாது… …

>>

வே.கல்யாண்குமார்/சுற்றுலா

.. அரசியல்வாதி யெல்லாம் அமரிக்கா போகின்றான்! அன்றாடம் காய்ச்சிகளோ தெருத்தெருவாய்ப் போகின்றான்! கோடியிலே மிதப்பவனோ கோவாக்கு போகின்றான்..கோடிவீட்டு குப்புசாமி கோவில்குளம் போகின்றான்! குளுகுளு வண்டியேறிகொடுத்துவைத்தோன் போகின்றான்.. முன்பதிவில்லாப் பெட்டியிலே.. முட்டிமோதி யார்போவார்? சுற்றிவந்தால் சுகம் என்று சுற்றுலா சிலர் போக.. பற்றுடனே.. …

>>

வவேசு/மந்தையினம்

பரந்த புல்வெளியில்மர நிழல்கள் குடைவிரிக்கும்;புல்வெளிக்கு இடையும்சில பூக்கள் தரை நிரப்பும். மேய்ச்சல் நிலம்,மந்தை மந்தையாய் ஆடுகள்பாய்ச்சல் பழகும் களம். நாவால் புல்லை இழுத்து மடக்கிகழுத்தை நிமிர்த்திக்களை எடுப்பது போல்புல்லசை போடும் ஆடுகள் ஆடுகள். இன்றே மொத்தப் புற்பரப்பதனைதின்று முடிக்கத் தீவிரம் போலக்குனிந்த …

>>