வ.ரா/மகாகவி பாரதியார்
“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” இது பாரதியார் நமக்காகவும் பிறருக்காகவும் செய்த வேத சூத்திரமாகும். ஆகவே, அவரது வாழ் நாளிலே சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை. அவர் வாயி னின்றும் கேட்பது மிகவும் அருமை. நான் எத்தனையோ தடவைகளில் அவருடைய …
>>