வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

கிராம ஊழியனில் ‘பாரதி அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் பாரதியின் ‘காட்சிகள்’ போன்ற வசன கவிதைகள் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத வேண்டும்; அடுத்து அதை வெட்டியும் ஒட்டியும் அவர் எழுதுவது என்று திருலோக சீதாராம் யோசனை …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 5. னி “மிஸ்டர் பஞ்ச்! (பஞ்சைத் திரித்து ‘பஞ்ச்’சாக்கி விட்டார் மிஸஸ் ராக்ஃபெல்லர்!)ஐ டோண்ட் நோ எனிதிங்… இந்த மேரேஜ்லே ஒரு ஸ்மால் கம்ப்ளெயிண்ட் கூட இருக்கக் கூடாது. யார் எது கேட்டாலும் ரெடியா இருக்கணும். ‘டைகர் மில்க்’ வேண்டுமானாலும் …

>>

நீல பத்மநாபன்/நெருப்புக் குச்சி

உருண்ட முனையில்கந்தகச் செழுமைகுருதிச் செம்மை பரந்த பரப்பில்ரஸாயனக் கலவைசிமிழின் சீற்றம் அழுந்தி ஆழ்கையில்அழிக்கும் செந்தீஆக்கும் வெண்தீ எரிந்துஅடங்கையில்புகையிழை, கரித்துகள்கள்நூலிழை, உயிர் லட்சங்கள் 1967

>>