தொகுப்பு ஸ்ரீதர் சாமா/இலங்கையை வென்ற மணிவாசகர்

மாணிக்க வாசகர் இலங்கை சென்று வந்ததைப் பற்றி சிவன் சார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தில்லை தீக்ஷிதர்களை மாந்தரீகம் மூலம் வெல்ல பௌத்த மதத்தினர் திட்டமிட்டனர்.தீக்ஷிதர்களை வென்றால் தென்னாடு முழுவதுமாக புத்த நாடாகிவிடும் என்று கணக்கிட்டனர். இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தீட்சிதர்களுக்கு சவால் …

>>

நன்றி – எஸ்தர் ராணி

ஹோட்டல் உரிமையாளர்மதிய உணவு பரிமாறுவதற்காக குனிந்த போதுஅந்த பெரியவர் கேட்டார்….. மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்…மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி …

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் வீசுவ தில்லை வாசம் வீசும் பூவிலும்விஷத்தின் தன்மை உண்டு புறத்தில் சிரிப்பவர் எல்லாம்அகத்தில் மகிழ்பவர் அல்லர் ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்அடிகள் சறுக்குவ தில்லை நம்பிக் கெட்டவரும் உண்டுநம்பாமல் கெட்டவரும் உண்டு –

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

முன்னுரை இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் நானும் நண்பர்கள் சிலரும் திருவையாற்றில் நடைபெற்ற தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். காவிரிப் படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, நாலைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணீரில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.தென்னையும், வாழையும் மண்டிய காவிரிக் …

>>

அழகியசிங்கர்/எங்கள் வீட்டுக் கொலு

நான்விரும்பும் ஜே.கிருஷ்ணமூர்த்திரமணர்அரவிந்தர்காந்தி பொம்மைகள்எதுவுமே இல்லை பிள்ளையார்பத்து இடத்தில் இருக்கிறார்மரப்பாச்சி பொம்மைகள்செட்டியார் பொம்மைகள்இருக்கின்றன

>>

தங்கேஸ்/சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை

விளையாட்டுப் போலஒடுகிறது பொழுதுசோழிகளை உருட்டுபவன்யார் என்றே தெரியவில்லை நிலவின் மீதுதவளை குதிக்கதவளையைப் பிடித்துநீர்பாம்பு விழுங்கஇரண்டையும் கபளீகரம்செய்கிறது இரவு தொடரும் விளையாட்டைவேடிக்கை பார்க்கும் குளத்திற்குசொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லைஒரு அலகிலா விளையாட்டின்சாட்சி என்பதை தவிர

>>

லக்ஷ்மி ரமணன்/ சிகரம்

வாழ்நாள்சாதனையாளர் விருது பெறவிருந்தபிரபல மூத்தநடிகர் உதயசந்திரனை பேட்டிகாண அடையாரில் இருந்த அவர் வீட்டுக்குப்போன அருண் தோட்டத்தில் தனயாகசெடிகளுக்குநீரூற்றியவண்ணம் நின்றஉதயசந்திரனைக்கண்டு திகைத்தான்.முன்பெல்லாம் இவர்வீட்டில் ரசிகர்களின்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.பிரபல இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்,என்று யாராவது வந்தவண்ணம்இருப்பார்கள். கைப்பேசி அடித்து அழைத்தவண்ணமிருக்கும்.சோப்பு, வேட்டி,நெய்,பேஸ்ட் என்று எல்லா விளம்பரங்களிலும் …

>>

சட்னி செய்ய சூப்பரான டிப்ஸ் /திண்டுக்கல்சமையல்

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னி அரைக்கும் போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக …

>>

மீ. விசுவநாதன்/”புதுப்புது பொம்மைகள் பாருங்க”

புதுப்புது பொம்மைகள் பாருங்க – இதில்பொலியும் கலைநயம் ரசியுங்கஅதுக்கது துனையினைக் காணுங்க – முகம்அன்பில் சிரிப்பதை உணருங்க மைனா குருவியும் கிளி,அணிலும் – கருமைபோல் காக்கையும் இருக்குங்கசைனா பொம்மையே வேண்டாங்க – நம்மசெந்தூர் முருகன வாங்குங்க உயர்ந்த தியாகியின் உருவமுங்க – …

>>

தி.ஜ.ர/மளிகை நிபுணர்

கருங்கோணத்திலேயே, முனா பனா நாவன்னா என்ற விலாசம் மகா பிரபலமானது. முனா பன நாவன்னாவில் ஒரு மாசம் வேலை பார்த்தவன் என்றால், எப்பேர்ப்பட்ட கோடீசுவர சௌராஷ்டிர முதலாளியானாலும் சரி, செட்டியார் முதலாளியானாலும் சரி, பரம சந்தோஷமாக வேலைக்கு அமர்த்திக்கொள்வார்கள்.முனா பனா நாவன்னா …

>>

மோகன் ஜி/பவான்யாஷ்டகம்

.இந்த வருடத்திற்கான நவராத்திரி கோலாஹலம் தொடங்கிவிட்டது. வருகின்ற ஒன்பது நாட்களிலும், தனது பல்வேறு ரூபங்களில் சர்வ மங்களங்களையும் அருள்வதற்காகவே ஆதிபராசக்தி வருகைதரும் பொன்னான தருணம் இது. அம்பிகையைப் போற்றி ஆதிசங்கர பகவத்பாதர் துதிசெய்த சிரேஷ்டமான பவானி அஷ்டகத்தை இப்புனிதமான நாட்களில் சிந்திக்க …

>>

வி.வி. கலைச்செல்வி /சொற்கள் விற்பனைக்கு

அவனிடம் நூறு வாழ்த்துச் சொற்கள் இருந்தனஎனக்கு ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்ததுஎல்லா வாழ்த்துச் சொற்களும் இங்கிதம் தெரிந்தவைஇடத்திற்கு தகுந்தது போல் தன்னை உருமாற்றிக் கொள்பவை.எல்லோர் மனதையும் குளிரவைப்பவை .இத்தனை வாழ்த்துச் சொற்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் என்றேன்.தட்டேந்தும் போது விழுகிற …

>>

காயத்ரி ஆர்/செப்டம்பர் 30

சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு …

>>

தி.ஜ.ர/வெள்ளிக் கரண்டி

அன்று ஒரே ஒரு நாள் வீடு என்ன அவந்தரையாகிவிட்டது! எங்கே பார்த்தாலும் வீட்டிலே அவள் இல்லை. குப்பை. சாமான்களெல்லாம் தாறுமாறாகக் கிடக்கின் றன. என்ன போச்சோ? என்ன இருக்கிறதோ ?-இத் தனையும் பங்கஜத்தம்மாளின் எண்ணம். அத்தனை எண்ணமும் பலவிதக் கூச்சலாக குட்டிகளெல்லாம் …

>>