தொகுப்பு ஸ்ரீதர் சாமா/இலங்கையை வென்ற மணிவாசகர்
மாணிக்க வாசகர் இலங்கை சென்று வந்ததைப் பற்றி சிவன் சார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தில்லை தீக்ஷிதர்களை மாந்தரீகம் மூலம் வெல்ல பௌத்த மதத்தினர் திட்டமிட்டனர்.தீக்ஷிதர்களை வென்றால் தென்னாடு முழுவதுமாக புத்த நாடாகிவிடும் என்று கணக்கிட்டனர். இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தீட்சிதர்களுக்கு சவால் …
>>