மோகன்ஜி/அங்கிங்கெனாதபடி….

‘இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி’ மனோகர் தன்னை வினவிக் கொண்டான். ‘ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு.. ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். …

>>

சொல் புதிது எனும் குழுமத்தில்/தஞ்சாவூர் ஹரணி

வணக்கம். எழுத்தாளர் திரு அழகிய சிங்கர் அவர்கள் ஓராண்டாக நாள்தோறும் புலனத்தில் சொல் புதிது எனும் குழுமத்தில் மாலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் அவரவர் கவிதைகளை ஒலிப்பதிவாக ஒலிக்கச்செய்தார். திரு அழகிய சிங்கர் எதைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து சிரத்தையோடும் …

>>