பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)வை. மு. கோதைநாயகி அம்மாள்

4-வது அதிகாரம்பிறைமதி – நிறைமதி பரிமளவல்லியின் புகழ் வளர்பிறை மதியம் போலப் பிரகாசிக்கத் தொடங்கியது. பரிமளாவும் கேசவனும்- சிறுமியும் சிறுவனும் – நடிக்கும் திறனும், பாடலின் எழிலும் பொது மக்களின் மனத்தை முக்கியமாகக் கவர்ந்தன. அதோடு அந்த நாடகத்தின் பணம் முற்றும் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

அன்று மாசி நோன்பு. ‘ஒருக்காலும் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் அன்னை கௌரியை வணங்கிப் பூசிக்கும் தினம். அதிகாலையில் எழுந்து சம்பகம் நோன்புக்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். பலபலவென்று பொழுது விடியும் வேளையில் வீட்டில் இருப்பவர்கள் பூஜை …

>>

ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்”

சென்னையில் கூடிய சிலப்பதிகார மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. தலைமை வகித்த டாக்டர்.மு.வ. கூறியது போன்று, தமிழ் மொழியின் வரலாற்றிலேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் மாநாடு கூடியது இதுதான் முதல் தடவை. என்றாலும், முடிவானது அன்று. இனி, மாவட்டங்கள் தோறும், …

>>

திரு.வி.க/பெண்ணின்‌ முதன்மை

(பெண்ணும் பெண்மையும் – பெண்மை இன்ப நிலை – பெண், இன்பத்தின் பருமை – பெண், இன்பம் அழகுக் கடவுள் – கவிவாணரும் பெண்ணும் – பெண்பிறவி நோக்கம் – தாய்மையும் தொண்டும் – வாழ்க்கைப் பெண் – பெண்ணின் தியாகம் …

>>

கல்கி/சின்னத்தம்பியும் திருடர்களும்

ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- “குழந்தாய்! உன்னுடைய …

>>

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி/கடைசி நிறுத்தம்

தமிழில் : க.மோகனரங்கன் டிராம் வண்டியானதுசெந்நிற வீடுகளை உறுமலுடன் கடந்து சென்றது.கண்காட்சி மைதானங்களில் சுற்றும் இராட்டினம் போலசுரங்க கோபுரங்களில் சக்கரங்கள்சுழன்றன.புகைக் கரியால் மங்கிய ரோஜாக்கள் தோட்டங்களில் வளர்ந்திருந்தன,இனிப்புக் கடைகளில் சிந்திக்கிடக்கும் கேக் துணுக்குகளின் மீதுகுளவிகள் ரீங்காரத்துடன் பறந்தன.எனக்கு பதினைந்து வயது,வீட்டுக் கட்டுமானப் …

>>

மோகன் ஜி/உலக முதியோர் தின வாழ்த்துகள்

மூப்பின் ராப் கிழவி:தடியெதுக்கு? ஏய் கிழவா !துள்ளிக் குதித்தாடு!தாடையிலே கையெதுக்கு?தாவி விளையாடு! நாட்படவே மரம் வளரும்.காலமேறக் கல் இறுகும்.வயதானால் மனிதன் மட்டும்,மூப்பென்று முடங்குவதேன் கிழவா?முனைந்திடா தடங்குவதேன் கிழவா? கிழவன்: ஆடியாச்சு ஆட்டமெல்லாம்.ஆயிரமாய்ப் பார்த்தாச்சு!ஆடுவதெலாம் அடங்குமடி கிழவி!ஆடுசதை ஓய்ந்துபோச்சு கிழவி! துள்ளவொரு காலமடி! …

>>

அழகியசிங்கர்/சில துளிகள்…….2

ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.*அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய ‘நானும் …

>>

ஷண்முக சுப்பையா/மண்ணாங்கட்டி

என்னைக் கண்டால்அவள் பனிக்கட்டிஅவனைக் கண்டால்அவள் தங்கக் கட்டிஅவன் பெரும்பணப்பெட்டிநான் வெறும்தோற் பெட்டிஎல்லாம் ஒரேமண்ணாங்கட்டி

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை(27.09.2024) அன்று6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது.அதன் காணொளியை கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 98 திலீப் குமார் கதைகள் கடிதம் – டாக்டர் பாஸ்கரன்கண்ணாடி – கே.வைதேகிமூங்கில் குருத்து – பேராசிரியர் …

>>